தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா? – அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுப்பு அவசியம் இல்லை. தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் தற்கொலை மற்றும் சாலை விபத்துகளுக்கான ஆய்வு அறிக்கை…

View More தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா? – அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்

மக்கள் நல்வாழ்வுத் துறையில் மகத்தான மாற்றம்-அமைச்சர் மா.சுப்பிரமணியம்

மக்கள் நல்வாழ்வு துறையில் மகத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.  கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் 2023-24ம்…

View More மக்கள் நல்வாழ்வுத் துறையில் மகத்தான மாற்றம்-அமைச்சர் மா.சுப்பிரமணியம்

H1NI காய்ச்சல் – அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் அன்பில் மகேஷுக்கு H1NI பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19ஆம்…

View More H1NI காய்ச்சல் – அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் உடல் உறுப்புகளை விரைந்து பெற ட்ரோன்கள் அறிமுகம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் சார்பில், உடல் உறுப்புகளை விரைந்து பெற ட்ரோன் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்ரோன் செயல்பாட்டைத் துவக்கி…

View More சென்னையில் உடல் உறுப்புகளை விரைந்து பெற ட்ரோன்கள் அறிமுகம்

விரைவில் கஞ்சா இல்லா தமிழ்நாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கஞ்சா இல்லா தமிழகம் விரைவில் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். மேடையில் பேசிய அவர்,…

View More விரைவில் கஞ்சா இல்லா தமிழ்நாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எது திராவிட மாடல்?: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

திராவிடத்தின் புதிய சொல் ஆட்சிதான் முதல்வர். அவர் சொன்னார் இவர் சொன்னார் என அப்படியே நம்பாமல், ஏன்? எப்படி? என கேள்வி எழுப்பியது திராவிட மாடல். வீட்டுக்கு ஒரு பட்டதாரியை கொண்டு வருவது திராவிட…

View More எது திராவிட மாடல்?: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

கொரோனா விரைவில் முடிவுக்கு வரும் ; மா. சுப்பிரமணியன்

தேர்தலுக்காக கொரோனா எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னை அரும்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை…

View More கொரோனா விரைவில் முடிவுக்கு வரும் ; மா. சுப்பிரமணியன்

மழலையர் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மழலையர் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்,…

View More மழலையர் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் விவகாரம்: ஆளுநர் கூறியிருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல், தனது கருத்தை ஆளுநர் கூறியிருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…

View More நீட் விவகாரம்: ஆளுநர் கூறியிருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை: அமைச்சர்

2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜனவரி தொடக்கம் முதல் கொரோனா 3ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி…

View More தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை: அமைச்சர்