தீபாவளியை பண்டிகையையொட்டி வீரகனூர் ஆட்டு சந்தையில் மூன்றரை கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. ஆடு ஒன்றுக்கு 500 க்கு மேல் விலையேற்றத்துடன் விற்பனையாதால் விவசாயிகள், மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். சேலம் மாவட்டம் வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று…
View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டு சந்தை; ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம்!Diwali
தீபாவளி ஸ்பெஷல்… குழந்தைகள் அதிகம் விரும்பும் ஸ்டார்டர்கள்!
தீபாவளி என்றால் பட்டாசு மட்டுமல்ல, இனிப்பும், பலகாரமும் அனைவரது நினைவிற்கும் வரும். குறிப்பாக குழந்தைகள் விரும்பும் பலகாரங்கள் பெரியவர்களிடம் இருந்து வேறுபடும்…. பண்டிகை காலம் என்றால், பெரியவர்களுடன் சேர்ந்து எல்லா வயதினரும் குழந்தைகளும் விருந்துகளில்…
View More தீபாவளி ஸ்பெஷல்… குழந்தைகள் அதிகம் விரும்பும் ஸ்டார்டர்கள்!“ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரவில்லை” – அமைச்சர் சிவசங்கர் பேட்டி
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக இதுவரையில் எந்த புகாரும் வரவில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.…
View More “ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரவில்லை” – அமைச்சர் சிவசங்கர் பேட்டிசென்னை தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!
தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும்…
View More சென்னை தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!திருடிய புடவைகளை காவல்நிலையத்திற்கு பார்சலில் அனுப்பிய பெண்கள்!- சென்னையில் பரபரப்பு சம்பவம்!
திருடிய புடவைகளை காவல் நிலையத்திற்கு பார்சலில் அனுப்பிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் துணிகளை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் குவிகின்றனர். மக்கள் கூட்டமாக வரும் இடத்தில் திருடர்களும் வர வாய்ப்பு…
View More திருடிய புடவைகளை காவல்நிலையத்திற்கு பார்சலில் அனுப்பிய பெண்கள்!- சென்னையில் பரபரப்பு சம்பவம்!தீபாவளி பண்டிகை: சொந்த ஊர்களுக்கு படையெடுத்த சென்னைவாசிகள்!
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னைவாசிகள் அதிகாலை முதலே சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்,…
View More தீபாவளி பண்டிகை: சொந்த ஊர்களுக்கு படையெடுத்த சென்னைவாசிகள்!தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தைகள் – ரூ.28 கோடிக்கு விற்பனை!
தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆட்டுச்சந்தைகள் இன்று களைகட்டின. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.28 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. தமிழ்நாட்டில் கடலூர், மதுரை, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய இடங்களில் ஆட்டுச்சந்தைகள் நடைபெற்றன. கடலூர்…
View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தைகள் – ரூ.28 கோடிக்கு விற்பனை!தீபாவளியை கொண்டாடும் விதமாக கனடா அரசு சிறப்பு தபால் தலை வெளியீடு!
கடந்த 2017-ம் ஆண்டு தீபாவளியை கொண்டாடும் விதமாக இந்தியா மற்றும் கனடா வெளியிட்ட தபால் தலை வெளியாகி 5 ஆண்டுகளானதை கொண்டாடும் விதமாக கனடா அரசு சிறப்பு தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும்…
View More தீபாவளியை கொண்டாடும் விதமாக கனடா அரசு சிறப்பு தபால் தலை வெளியீடு!தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ்குமார் உரை!
ஆன்லைன் மூலமாக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது , 48 மணி நேரத்திலே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என தீயணைப்புதுறை டிஜிபி தெரிவித்தார். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பாதுகாப்பாக பட்டாசுகளை…
View More தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ்குமார் உரை!தீபாவளி என்றாலே ஸ்வீட் தான்..! – மாறும் காலம்… மாறாத மரபு…
தீபாவளி என்றாலே பட்டாசும், பலகாரமும்தான் பிரதானம். இன்றைய சூழலில் வீடுகளில் பலகாரங்கள் செய்வது குறைந்து விட்ட நிலையில், கடைகளில் தயாரிக்கப்படும் வித விதமான இனிப்பு வகைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தீபாவளி என்றால்…
View More தீபாவளி என்றாலே ஸ்வீட் தான்..! – மாறும் காலம்… மாறாத மரபு…