தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறையை மீறி பட்டாசுகளை வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என போலீஸார் எச்சரித்துள்ளனர். விதிகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு…
View More தமிழ்நாட்டில் தீபாவளிக்கு கடும் கட்டுப்பாடு: விதிகளை மீறினால் சிறை!Diwali
தீபாவளி பண்டிகை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்தினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான…
View More தீபாவளி பண்டிகை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரிப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. அதன் எதிரிலியாக பூக்களின் விலை சற்று…
View More தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரிப்பு!தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை!
தீபாவளி பண்டிகைக்கான இறுதிகட்ட புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், சிவகாசி என மாநிலம் முழுவதும் புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. சென்னை…
View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை!டெல்லியில் மீண்டும் ஏற்பட்ட நில அதிர்வு! – பொதுமக்கள் அச்சம்
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது. டெல்லியின் வடக்கு மாவட்டத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. வடக்கு டெல்லியில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கீழே…
View More டெல்லியில் மீண்டும் ஏற்பட்ட நில அதிர்வு! – பொதுமக்கள் அச்சம்“சனாதன தத்துவத்தின் உண்மையான வெளிப்பாடே தீபாவளி பண்டிகை” – ஆளுநர் ஆர்.என்.ரவி
சனாதன தத்துவத்தின் லட்சியங்களின் உண்மையான வெளிப்பாடு தீபாவளி பண்டிகை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாளையொட்டி தமிழில் தீபாவளி வாழ்த்து தெரிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோ…
View More “சனாதன தத்துவத்தின் உண்மையான வெளிப்பாடே தீபாவளி பண்டிகை” – ஆளுநர் ஆர்.என்.ரவிதீபாவளிக்கு என்ன பலகாரம் செய்யலாம்னு யோசிச்சிட்டு இருக்கீங்களா.? இதை ட்ரை பண்ணுங்க!
தீபாவளி என்றால் பட்டாசு மட்டுமல்ல, இனிப்பும் நினைவிற்கும் வரும். சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே பலகாரம் செய்வதற்கான பொருட்களை வீட்டிலே தயார் செய்து, அக்கம் பக்கத்தினருடன் இனிப்புகளை பகிர்ந்து…
View More தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்யலாம்னு யோசிச்சிட்டு இருக்கீங்களா.? இதை ட்ரை பண்ணுங்க!தீபாவளிக்கு ஏற்ற 5 சுவையான பிரியாணி – நீங்க எதை ட்ரை பண்ண போறீங்க?…
இந்த வருட தீபாவளிப் பண்டிகைக்கு மக்கள் செய்ய விரும்பும் 5 வகை சுவையான பிரியாணியை பற்றி காணலாம்… உலகில் அதிக ரசிகர்களை கொண்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. அந்த…
View More தீபாவளிக்கு ஏற்ற 5 சுவையான பிரியாணி – நீங்க எதை ட்ரை பண்ண போறீங்க?…மதுரையில் தீபாவளி கடைசி நேர விற்பனை படுஜோர் – விளக்குத்தூண், மாசி வீதிகளில் அலைமோதும் கூட்டம்..!
தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரை விளக்குத்தூண் மற்றும் மாசி வீதிகளில் உள்ள சாலையோர கடைகளில் குறைந்த விலை துணி ரகங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை (நவம்பர் 12)…
View More மதுரையில் தீபாவளி கடைசி நேர விற்பனை படுஜோர் – விளக்குத்தூண், மாசி வீதிகளில் அலைமோதும் கூட்டம்..!தீபாவளி பண்டிகை: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தை தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் அளவில் மலர்கள் ஏற்றுமதி, இறக்குமதி…
View More தீபாவளி பண்டிகை: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு!