”கோவையில் மகளிர் உரிமை தொகை வராதவர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம்”- மாவட்ட ஆட்சியர்!

கோவையில்  மகளிர் உரிமை தொகை கிடைக்கப் பெறாதவர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். கோவை,  சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு…

View More ”கோவையில் மகளிர் உரிமை தொகை வராதவர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம்”- மாவட்ட ஆட்சியர்!