முதியோர் உதவித்தொகை பெறுகிறீர்களா? – தீண்டாமை ஒழிப்பு சமபந்தியில் விசாரித்த மாவட்ட ஆட்சியர்!

தீண்டாமை ஒழிப்பு சம பந்தியில் தன்னுடன் சேர்ந்து உணவருந்திய முதியவர்களிடம் முதியோர் உதவித் தொகை குறித்தும், குடும்ப நலன் பற்றியும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி விசாரித்தார். காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…

View More முதியோர் உதவித்தொகை பெறுகிறீர்களா? – தீண்டாமை ஒழிப்பு சமபந்தியில் விசாரித்த மாவட்ட ஆட்சியர்!