மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த பள்ளி மாணவர்கள்!

50 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லை என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியருக்கு பள்ளி மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி பகுதியில் ‘குருங்காடு…

View More மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த பள்ளி மாணவர்கள்!

நாட்றம்பள்ளி அருகே எருது விடும் திருவிழா!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பல்வேறு இடையூறுகளுக்கு இடையே எருது விடும் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த தெக்கப்பட்டு பகுதியில், பல்வேறு இடையூறுகளுக்கு இடையே எருது விடும் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில்,…

View More நாட்றம்பள்ளி அருகே எருது விடும் திருவிழா!