நீலகிரியில் சிறுத்தை தாக்கி சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு!

தேயிலை தோட்டத்தில் பணிக்கு சென்ற போது சிறுத்தை தாக்கியதால், கோவை அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரிதா என்ற பழங்குடியின பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்துலூரை அடுத்த ஏலமன்னா…

View More நீலகிரியில் சிறுத்தை தாக்கி சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு!

இளம் நடிகை உயிரிழப்பு – புஷ்பா திரைப்பட நடிகர் ஜெகதீஷ் பிரதாப் கைது!

இளம் நடிகை உயிரிழந்த விவகாரத்தில் புஷ்பா திரைப்படத்தில் நடித்த ஜெகதீஷ் பிரதாப் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2022 ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…

View More இளம் நடிகை உயிரிழப்பு – புஷ்பா திரைப்பட நடிகர் ஜெகதீஷ் பிரதாப் கைது!

பள்ளிப்பேருந்தில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு! விதிகளை காற்றில் பறக்கவிட்ட பள்ளி நிர்வாகத்தால் பறிபோன உயிர்!

கோத்தகிரி பகுதியில் தனியார் பள்ளி பேருந்து ஏறியதில், எல்கேஜி படிக்கும் மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கேர்க்கம்பை பகுதியில் ஹில்போர்ட் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது.…

View More பள்ளிப்பேருந்தில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு! விதிகளை காற்றில் பறக்கவிட்ட பள்ளி நிர்வாகத்தால் பறிபோன உயிர்!

தோப்புக்கரணம் போட சொல்லி கண்டித்த ஆசிரியர் | மயங்கி விழுந்து 4ஆம் வகுப்பு மாணவன் பலி!

ஒடிசாவில் தோப்புக்கரணம் போடும்போது பள்ளி மாணவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டத்திலுள்ள ஓரலி பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 4ஆம் வகுப்பு பயின்று வந்த…

View More தோப்புக்கரணம் போட சொல்லி கண்டித்த ஆசிரியர் | மயங்கி விழுந்து 4ஆம் வகுப்பு மாணவன் பலி!

மேச்சலுக்கு சென்ற 4 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பலி!

செங்கல்பட்டு மாவட்டம், திருவாத்தூர் அருகே மேச்சலுக்கு சென்ற 4 பசுமாடுகள் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தன. செங்கல்பட்டு மாவட்டம், திருவாத்தூர் பகுதியை சேர்ந்த லலிதா மற்றும் வெங்கடேசன் தம்பதியினர். இருவரும் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில்…

View More மேச்சலுக்கு சென்ற 4 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பலி!

கார் மோதி பெண் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது!

சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த போது கார் மோதி பெண் தூய்மை பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் சிவகாமி. இவர் சென்னை மாநகராட்சி 180 வது வார்டில் ஒப்பந்த…

View More கார் மோதி பெண் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது!

அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய வம்சாவளி குடும்பம்: பின்னணி குறித்து விசாரணை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தம்பதி மற்றும் அவர்களது இரு குழந்தைகளுடன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.  அமெரிக்காவின் நியூஜெர்சியில் இந்திய வம்சாவளி தம்பதியினர் தேஜ் பிரதாப் சிங் (43), சோனல் பரிஹார் (42) இருவரும் தனியார்…

View More அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய வம்சாவளி குடும்பம்: பின்னணி குறித்து விசாரணை!

“உயிரைப் பறித்த மது” சவாலுக்காக 21 மதுபானங்கள் கலந்து காக்டெய்ல் குடித்த நபர் உயிரிழப்பு!

ஜமைக்காவில் உள்ள பார் ஒன்றில் சவாலுக்காக 21 மது பானங்கள் கலந்த காக்டெய்லை குடித்த பிரிட்டிஷ் சுற்றுலா பயணி ஒருவர், திடீரென இறந்துப் போன சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷையரை சேர்ந்தவர் திமோதி…

View More “உயிரைப் பறித்த மது” சவாலுக்காக 21 மதுபானங்கள் கலந்து காக்டெய்ல் குடித்த நபர் உயிரிழப்பு!

நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியினர் சம்பவ இடத்திலேயே பலி!

கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை சிறுமுள்ளி பகுதியைச் சேர்ந்த கரியன் என்பவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சில வாரங்களாக நிலவி…

View More நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியினர் சம்பவ இடத்திலேயே பலி!

வேலைக்கு சென்றவர்களை தாக்கிய யானை; பெண் உட்பட இருவர் பலி!

ஆந்திர மாநிலம் மல்லனூர் கிராமம் அருகே யானை தாக்கியதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே மல்லனூர் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த தேவேந்திரா…

View More வேலைக்கு சென்றவர்களை தாக்கிய யானை; பெண் உட்பட இருவர் பலி!