டீசல் திருடிய கும்பல்; அதிகாரிகள் மீது தாக்குதல்

தர்மபுரி மாவட்டம் அருகே டீசல் திருட்டைத் தடுக்கச் சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் குண்டல் பட்டி, மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி,…

View More டீசல் திருடிய கும்பல்; அதிகாரிகள் மீது தாக்குதல்

மனைவி மீது சந்தேகம்…அடித்து துன்புறுத்தி வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்

சந்தேகம் காரணமாக மனைவியை அடித்து துன்புறுத்தி வந்த கணவர், அதனை வீடியோவாகவும் எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருபுமரி மாவட்டம், ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்திவேல் – சத்யா…

View More மனைவி மீது சந்தேகம்…அடித்து துன்புறுத்தி வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்

ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக மளிகைகடை உரிமையாளர் புகார்

தருமபுரி அருகே கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக மளிகைகடை உரிமையாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஈட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அதே பகுதியில்…

View More ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக மளிகைகடை உரிமையாளர் புகார்

தருமபுரி மாவட்டம் பொன்னேரி அருகே கார் விபத்து; தந்தை மற்றும் மகள் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் பொன்னேரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், விவசாய கிணற்றில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் தந்தை மற்றும் மகள் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த வீரன் பெங்களூரில் பொறியாளராக பணியாற்றி…

View More தருமபுரி மாவட்டம் பொன்னேரி அருகே கார் விபத்து; தந்தை மற்றும் மகள் உயிரிழப்பு

தொடர் கனமழை எதிரொலி; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து…

View More தொடர் கனமழை எதிரொலி; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரியில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

தருமபுரி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு…

View More தருமபுரியில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

புத்தாண்டை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு விற்பனையான ஆடு,கோழிகள்!

தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடப்படும் நிலையில் தருமபுரியில் காரிமங்கலம் வாரச் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனைச் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வாரச்சந்தை ஆடு, கோழி விற்பனைக்கு பெயர் பெற்றது. இங்கு தமிழகம்…

View More புத்தாண்டை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு விற்பனையான ஆடு,கோழிகள்!

அதிமுகவை டிடிவி தினகரன் மீட்பார் – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்!

எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவை ஜெயலலிதா மீட்டெடுத்தது போல இப்போது அதிமுகவை டிடிவி தினகரன் மீட்பார் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நம்பிக்கை தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பழனியப்பன்…

View More அதிமுகவை டிடிவி தினகரன் மீட்பார் – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்!

10.5 சதவீத உள்ஒதுக்கீடு மற்ற சமுதாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது :கே.பி.அன்பழகன் !

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்ய திமுக துடிக்கிறது என அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் உயர்கல்வித் துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர்…

View More 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மற்ற சமுதாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது :கே.பி.அன்பழகன் !

அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் – அன்புமணி ராமதாஸ்

அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடர வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தருமபுரி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமகவைச்…

View More அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் – அன்புமணி ராமதாஸ்