தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பென்னாகரம் வாரச்சந்தையில் ரூ. 5கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வாரச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டியுள்ளது.…
View More #Diwali பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய பென்னாகரம் ஆட்டுச் சந்தை | ரூ.5 கோடிக்கு விற்பனை!weekly market
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய சந்தைகள்: நாமக்கல்லில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
நாமக்கல் வார சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் வருகின்ற 29-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாமக்கல்லில் உள்ள வாரச்…
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய சந்தைகள்: நாமக்கல்லில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை!ரம்ஜான் பண்டிகையையொட்டி 2 மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
உளுந்தூர்பேட்டையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி வார சந்தையில் 2 மணி நேரத்தில், ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை ஆட்டுச் சந்தை நடப்பது…
View More ரம்ஜான் பண்டிகையையொட்டி 2 மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!புத்தாண்டை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு விற்பனையான ஆடு,கோழிகள்!
தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடப்படும் நிலையில் தருமபுரியில் காரிமங்கலம் வாரச் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனைச் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வாரச்சந்தை ஆடு, கோழி விற்பனைக்கு பெயர் பெற்றது. இங்கு தமிழகம்…
View More புத்தாண்டை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு விற்பனையான ஆடு,கோழிகள்!