இந்தியாவில் 4 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,591 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24…

View More இந்தியாவில் 4 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

கொரோனாவால் 2 செவிலியர்கள் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த 2 செவிலியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது இதே போன்று உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…

View More கொரோனாவால் 2 செவிலியர்கள் உயிரிழப்பு!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : உயர் நீதிமன்ற மதுரை கிளை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது, என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ்…

View More சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : உயர் நீதிமன்ற மதுரை கிளை