கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 93,249 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,…
View More நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு கொரோனா பாதிப்பு!Corona
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 4 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டி…
View More டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!36 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி!
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 36,71,242 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 1.2 கோடி பேருக்கு கொரோனா…
View More 36 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி!ஒரே நாளில் 72-ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 72,330 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் நாட்டின் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,22,21,665- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா…
View More ஒரே நாளில் 72-ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு!மார்க்கெட்டில் நுழைய ஒரு மணி நேரத்துக்கு ரூ. 5 கட்டணம்!
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் மக்கள் கூட்டமாக கூடுவதைத் தடுக்க காய்கறி மார்க்கெட்டில் நுழைய ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு…
View More மார்க்கெட்டில் நுழைய ஒரு மணி நேரத்துக்கு ரூ. 5 கட்டணம்!இரு நோயாளிக்கு ஒரு படுக்கை: நாக்பூரில் அவலம்
நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில், கொரோனா பாதித்த நோயாளிகள் ஒரே படுக்கையை பகிர்ந்துகொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகி உள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் மீண்டும் அதிகரித்து…
View More இரு நோயாளிக்கு ஒரு படுக்கை: நாக்பூரில் அவலம்ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா உறுதி!
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி…
View More ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா உறுதி!வெளிநாடுகளுக்கு படிக்க செல்வோர் எண்ணிக்கை குறைந்தது!
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாகக் கடந்த ஓராண்டுக்கு மேலாக உலக மக்கள் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். இதன்காரணமாக வெளிநாடுகளில் படித்துவந்த இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் மீண்டும் நாடு திரும்பினார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு 72-ஆயிரம் மாணவர்கள்…
View More வெளிநாடுகளுக்கு படிக்க செல்வோர் எண்ணிக்கை குறைந்தது!தமிழகத்தில் உருமாறிய கொரோனா இல்லை: ஜெ.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் உருமாறிய கொரோனா நோய் தொற்று இல்லை என மாநில சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மையத்தை அவர் இன்று ஆய்வு செய்தார். பின்னர்,…
View More தமிழகத்தில் உருமாறிய கொரோனா இல்லை: ஜெ.ராதாகிருஷ்ணன்அதிகரிக்கும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம்!
நாட்டில் 18 மாநிலங்களில் புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாக இரண்டாவது கொரோனா அலை தொடங்கியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்…
View More அதிகரிக்கும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம்!