தமிழக கடற்கரை பகுதிகளில் இன்று 4.1மீ உயரம் வரை அலைகள் எழும்பக் கூடும் என இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்திய தேசிய பெருங்கடல் தகவல்…
View More ‘தமிழக கடற்கரை பகுதிகளில் இன்று 4.1 மீ உயரம் வரை அலைகள் எழும்பக் கூடும்’ – INCOIS எச்சரிக்கை!WAVE
9 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து வீசுவதால் மாநிலத்தில் 9 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு…
View More 9 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!ஒரே நாளில் 72-ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 72,330 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் நாட்டின் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,22,21,665- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா…
View More ஒரே நாளில் 72-ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு!அனல்காற்று எச்சரிக்கை: 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டிய வெயில்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துவருகிறது. மார்ச் மாத இறுதிலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்குத் தமிழகத்தில் அனல்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.…
View More அனல்காற்று எச்சரிக்கை: 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டிய வெயில்தமிழகத்தில் உருமாறிய கொரோனா இல்லை: ஜெ.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் உருமாறிய கொரோனா நோய் தொற்று இல்லை என மாநில சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மையத்தை அவர் இன்று ஆய்வு செய்தார். பின்னர்,…
View More தமிழகத்தில் உருமாறிய கொரோனா இல்லை: ஜெ.ராதாகிருஷ்ணன்ஒரே நாளில் 46,951 பேருக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46,951- ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்…
View More ஒரே நாளில் 46,951 பேருக்கு கொரோனா தொற்று!கொரோனா 2-வது அலையைத் தடுக்க முடியாது!
கொரோனா பாதுகாப்பு அம்சங்களை மக்கள் பின்பற்றாவிட்டால் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலையைத் தடுக்க முடியாது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் “முகக்கவசம்…
View More கொரோனா 2-வது அலையைத் தடுக்க முடியாது!