தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு இன்று 30,000 கடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதியதாக, 30,744 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,372…
View More தமிழ்நாட்டில் 30,000 கடந்த கொரோனா தொற்று பாதிப்பு!TNCORONA
தமிழ்நாட்டில் புதிதாக 1,559 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 1,559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், 1,60,306 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,559 பேருக்கு…
View More தமிழ்நாட்டில் புதிதாக 1,559 பேருக்கு கொரோனாதமிழ்நாட்டில் புதிதாக 1,573 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் புதிதாக 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், 1,56,386 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,573 பேருக்கு…
View More தமிழ்நாட்டில் புதிதாக 1,573 பேருக்கு கொரோனா தொற்றுகாவல்துறையினருக்கு ஊக்கத் தொகை வழங்க முதல்வர் ரூ.58.59 கோடி ஒதுக்கீடு
காவல்துறையில் கொரோனா முன்களப் பணியாற்றியவர்களுக்கு நிதி உதவி வழங்க ரூ.58.59 கோடி நிதியை ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது…
View More காவல்துறையினருக்கு ஊக்கத் தொகை வழங்க முதல்வர் ரூ.58.59 கோடி ஒதுக்கீடு“விரைவில் தொடங்கவிருக்கும் புதிய கொரோனா சிகிச்சை மையங்கள்” – சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி!
சென்னை மாநகராட்சி உட்பட்ட 19 கொரோனா கண்காணிப்பு மையங்கள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை பல்லவன் சாலையில் அமைந்துள்ள கேந்திர வித்தியாலய…
View More “விரைவில் தொடங்கவிருக்கும் புதிய கொரோனா சிகிச்சை மையங்கள்” – சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி!தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்
கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 13,776பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,22,900 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 13,776 பேருக்கு நோய்த்தொற்று உறுதி…
View More தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்தமிழகத்தில் உருமாறிய கொரோனா இல்லை: ஜெ.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் உருமாறிய கொரோனா நோய் தொற்று இல்லை என மாநில சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மையத்தை அவர் இன்று ஆய்வு செய்தார். பின்னர்,…
View More தமிழகத்தில் உருமாறிய கொரோனா இல்லை: ஜெ.ராதாகிருஷ்ணன்