நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில், கொரோனா பாதித்த நோயாளிகள் ஒரே படுக்கையை பகிர்ந்துகொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகி உள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் மீண்டும் அதிகரித்து…
View More இரு நோயாளிக்கு ஒரு படுக்கை: நாக்பூரில் அவலம்