பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப்…
View More பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர், வீராங்கனை முன்னேற்றம்!indian players
Olympics 2024 : எந்தெந்த போட்டிகளில் எத்தனை இந்தியர்கள் பங்கேற்கின்றனர்?
ஒலிம்பிக்ஸ் போட்டி இன்று கோலாகலமாக தொடங்க உள்ள நிலையில் எந்தெந்த போட்டிகளில் எத்தனை இந்தியர்கள் பங்கேற்கின்றனர் என்கிற பட்டியல் குறித்து விரிவாக காணலாம். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ்…
View More Olympics 2024 : எந்தெந்த போட்டிகளில் எத்தனை இந்தியர்கள் பங்கேற்கின்றனர்?பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள், வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வாழ்த்துகளைத் தெரிவித்தார். 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26ம் தேதி முதல்…
View More பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய வீரர்களின் பட்டியல் வெளியீடு!
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய தடகள வீரர்கள் 27 பேர் தகுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில்…
View More பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய வீரர்களின் பட்டியல் வெளியீடு!டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 4 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டி…
View More டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!