ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவமனை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி…
View More ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து – நோயாளிகள் கடும் அவதி !SECOND
ஒரே நாளில் 72-ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 72,330 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் நாட்டின் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,22,21,665- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா…
View More ஒரே நாளில் 72-ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு!தமிழகத்தில் உருமாறிய கொரோனா இல்லை: ஜெ.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் உருமாறிய கொரோனா நோய் தொற்று இல்லை என மாநில சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மையத்தை அவர் இன்று ஆய்வு செய்தார். பின்னர்,…
View More தமிழகத்தில் உருமாறிய கொரோனா இல்லை: ஜெ.ராதாகிருஷ்ணன்ஒரே நாளில் 46,951 பேருக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46,951- ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்…
View More ஒரே நாளில் 46,951 பேருக்கு கொரோனா தொற்று!கொரோனா 2-வது அலையைத் தடுக்க முடியாது!
கொரோனா பாதுகாப்பு அம்சங்களை மக்கள் பின்பற்றாவிட்டால் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலையைத் தடுக்க முடியாது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் “முகக்கவசம்…
View More கொரோனா 2-வது அலையைத் தடுக்க முடியாது!