”வடமாநில தொழிலாளர்கள் பயப்பட வேண்டாம்” – திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன் குமார்
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை மாநகர காவல் ஆணையர் சந்தித்து வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று எடுத்துரைத்தார். கடந்த சில நாட்களாக, தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள்...