கிரிக்கெட் போட்டியை காண வந்தவர்களிடம் அதிக பார்கிங் கட்டணம் வசூல் – நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையர் உறுதி!

உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தை பெரிய திரையில் பார்க்க வந்த போது,  சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில்  அதிக பார்கிங் கட்டணம்  வசூலித்தவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் மாநகராட்சி ஆணையர்  தெரிவித்துள்ளார். தணிக்கை நாள்…

View More கிரிக்கெட் போட்டியை காண வந்தவர்களிடம் அதிக பார்கிங் கட்டணம் வசூல் – நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையர் உறுதி!

Data Hacking தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் – சென்னை காவல் ஆணையர்!

Data Theft ல் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்களை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் Data Hacking தொடர்பாக விழிப்புணர்வாக இருக்கும்படி சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

View More Data Hacking தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் – சென்னை காவல் ஆணையர்!

கோவையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி – காவல் ஆணையர் விளக்கம்!

கோவையில் வழக்கமான பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி எனவும் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில்…

View More கோவையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி – காவல் ஆணையர் விளக்கம்!

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் – ஆளுநருடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு!

ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு…

View More பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் – ஆளுநருடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு!

‘லியோ’ படத்தை திரையிடும் திரையரங்குகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் – சென்னை காவல் ஆணையர் தகவல்

‘லியோ’ திரைப்படம் திரையிடுவது தொடர்பாக, தமிழ்நாடு அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறும் திரையரங்குகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்-ன்…

View More ‘லியோ’ படத்தை திரையிடும் திரையரங்குகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் – சென்னை காவல் ஆணையர் தகவல்

”வடமாநில தொழிலாளர்கள் பயப்பட வேண்டாம்” – திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன் குமார்

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை மாநகர காவல் ஆணையர் சந்தித்து வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று எடுத்துரைத்தார். கடந்த சில நாட்களாக, தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள்…

View More ”வடமாநில தொழிலாளர்கள் பயப்பட வேண்டாம்” – திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன் குமார்

மதுரையில் டைடல் பார்க் – நில விவரங்களை அனுப்ப மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்

மதுரையில், 5 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள டைடல் பார்க்கின் நிலம் தொடர்பான விவரங்களை, விரைவாக அனுப்பி வைக்கும்படி, மதுரை மாநகராட்சிக்கு ஆணையருக்கு, டைடல் பார்க் செயலாக்க இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார். தென்தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சியை…

View More மதுரையில் டைடல் பார்க் – நில விவரங்களை அனுப்ப மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்

தமிழ்நாடு முழுவதும் போலியான வங்கி நடத்தி வந்த கும்பல் கைது – காவல் ஆணையர் தகவல்

தமிழ்நாடு முழுவதும் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர்களை தடுத்துள்ளதாக கூறிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போலியான வங்கி நடத்தி வந்த கும்பலை கைது செய்துள்ளதாகவும் கூறினார்.   சென்னை காவல் ஆணையர்…

View More தமிழ்நாடு முழுவதும் போலியான வங்கி நடத்தி வந்த கும்பல் கைது – காவல் ஆணையர் தகவல்

மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு – மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் விளக்கம்

திருப்பூரில் கெட்டுப்போன உணவை உண்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்தது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அன்பு இல்லத்தில் நேற்று இரவு கெட்டுப்போன உணவை…

View More மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு – மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் விளக்கம்