மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இன்று (19.10.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இன்று மின்தடை ஏற்படும்…
View More #PowerCut | தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இன்று மின்தடை… முழு விவரம்!Coimbatore
#Kovilpatti | ஓடும் ரயிலில் திடீரென அறுந்து விழுந்த நடுப்படுக்கை | சிறுவன் படுகாயம் – நடந்தது என்ன?
கோவில்பட்டி அருகே ஓடும் ரயிலில் நடுப்படுக்கை திடீரென அறுந்து விழுந்ததால் சிறுவன் காயமடைந்துள்ளார். நாகர்கோவில் – கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில், இன்று காலை வாஞ்சிமணியாச்சி வந்தது. அப்போது அந்த ரயிலில் கோயம்புத்தூரைச்…
View More #Kovilpatti | ஓடும் ரயிலில் திடீரென அறுந்து விழுந்த நடுப்படுக்கை | சிறுவன் படுகாயம் – நடந்தது என்ன?#HeavyRain | கோவையில் கொட்டித்தீர்க்கும் கனமழை – மாநகராட்சி சார்பில் அவசர உதவி எண் வெளியீடு!
கோவை மாநகராட்சி சார்பில் அவசர கால உதவி எண் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோயம்புத்தூரில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.…
View More #HeavyRain | கோவையில் கொட்டித்தீர்க்கும் கனமழை – மாநகராட்சி சார்பில் அவசர உதவி எண் வெளியீடு!#Coimbatore | மழை வெள்ளத்தில் சிக்கிய பேருந்து… பயணிகளின் நிலை என்ன?
கோவையில் சிவானந்த காலனி பகுதியில் தனியார் பேருந்து மழை நீரில் சிக்கிய நிலையில் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.…
View More #Coimbatore | மழை வெள்ளத்தில் சிக்கிய பேருந்து… பயணிகளின் நிலை என்ன?நேற்று திருச்சி… இன்று #Kozhikode… | வானில் வட்டமடித்த விமானம்…நடந்தது என்ன?
மோசமான வானிலை காரணமாக கோழிக்கோட்டில் சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்த நிலையில், கோவை விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி 164 பயணிகளுடன்…
View More நேற்று திருச்சி… இன்று #Kozhikode… | வானில் வட்டமடித்த விமானம்…நடந்தது என்ன?“#Kanimozhi எம்.பி. உதவியாளர் யார் என்றே தெரியாது” – மதுபோதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள் மன்னிப்பு கோரி வாக்குமூலம்!
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக காணொலி வெளியிட்டு மன்னிப்புக் கோரி உள்ளனர். கோவையில் கடந்த 1-ம் தேதி இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மது போதையில் பிடிபட்ட இளைஞர் ஒருவர்,…
View More “#Kanimozhi எம்.பி. உதவியாளர் யார் என்றே தெரியாது” – மதுபோதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள் மன்னிப்பு கோரி வாக்குமூலம்!‘அடி என்னடி ராக்கம்மா…’ பாடல் பாடிய மூதாட்டி – ரசித்து கேட்ட #DistrictCollector!
உலக முதியோர் தினத்தையொட்டி கோவையில் நேற்று நடைபெற்ற விழாவில் மூதாட்டி ஒருவர் பாடிய ‘அடி என்னடி ராக்கம்மா’ பாடலை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ரசித்து கேட்டார். உலக முதியோர் தினத்தை முன்னிட்டு கோவையில்…
View More ‘அடி என்னடி ராக்கம்மா…’ பாடல் பாடிய மூதாட்டி – ரசித்து கேட்ட #DistrictCollector!“ஆதித்திராவிடர் நலத்துறை அமைச்சர் பொறுப்பை அருந்ததியர் சமூகத்திற்கு வழங்கிய #DMK தலைவருக்கு பாராட்டு” – திராவிடத் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி!
ஆதித்திராவிடர் நலத்துறை அமைச்சர் பொறுப்பை அருந்ததியர் சமூகத்திற்கு வழங்கிய திமுக தலைவருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டு தெரிவித்து திராவிடத் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர்…
View More “ஆதித்திராவிடர் நலத்துறை அமைச்சர் பொறுப்பை அருந்ததியர் சமூகத்திற்கு வழங்கிய #DMK தலைவருக்கு பாராட்டு” – திராவிடத் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி!#Coimbatore | காகத்திற்கு மறுஉயிர் கொடுத்த தீயணைப்பு வீரர்!
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகத்தை தீயணைப்பு வீரர் முதலுதவி செய்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் உள்ளது. இந்த தீயணைப்பு நிலையம்…
View More #Coimbatore | காகத்திற்கு மறுஉயிர் கொடுத்த தீயணைப்பு வீரர்!#AnnapurnaHotel விவகாரம் : “யார் மனதையும் புண்படுத்த வேண்டாம்” – BJP தொண்டர்களுக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்!
அன்னபூர்ணா விவகாரத்தில் யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க பாஜக தொண்டர்களுக்கு கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் வேண்டுகோள் வைத்துள்ளார். கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இந்த…
View More #AnnapurnaHotel விவகாரம் : “யார் மனதையும் புண்படுத்த வேண்டாம்” – BJP தொண்டர்களுக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்!