மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகத்தை தீயணைப்பு வீரர் முதலுதவி செய்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் உள்ளது. இந்த தீயணைப்பு நிலையம்…
View More #Coimbatore | காகத்திற்கு மறுஉயிர் கொடுத்த தீயணைப்பு வீரர்!