10% இடஒதுக்கீடு வழங்கிய விவகாரம் தொடர்பாக சட்டரீதியாக ஆலோசிக்க வருகிற 12-ம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10…
View More 10% இடஒதுக்கீடு விவகாரம்: 12-ம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம்CMStalin
10% இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – ஓபிஎஸ் கருத்து
10% இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர்…
View More 10% இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – ஓபிஎஸ் கருத்துவெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 15 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டை…
View More வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான அரசாணை 11-ம் தேதி வழங்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி
இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கான அரசாணையை 11-ம் தேதி முதலமைச்சர் வழங்குகிறார் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு…
View More விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான அரசாணை 11-ம் தேதி வழங்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜிஓரிருநாள் மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்கிறது – இபிஎஸ் குற்றச்சாட்டு
திமுக அரசு சரியாக செயல்பட்டிருந்தால் ஓரிருநாள் மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது எனவும், மக்களை காக்கும் நடவடிக்கை தேவை எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிமுக…
View More ஓரிருநாள் மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்கிறது – இபிஎஸ் குற்றச்சாட்டுதமிழ்நாடு அரசுக்கு நன்றி சொன்ன பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை
மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த…
View More தமிழ்நாடு அரசுக்கு நன்றி சொன்ன பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை”தனது இருப்பை நிரூபிக்கவே ஓபிஎஸ் அறிக்கை வெளியிடுகிறார்” – அமைச்சர் கே.என்.நேரு
மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும் வேளையில், தன்னுடைய இருப்பை நிரூபிக்க ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு வருகிறார் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காணொளி வாயிலான…
View More ”தனது இருப்பை நிரூபிக்கவே ஓபிஎஸ் அறிக்கை வெளியிடுகிறார்” – அமைச்சர் கே.என்.நேருமத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுவது ஏன்? – அதிமுக முன்னாள் அமைச்சர் விளக்கம்
மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பயப்படுவதால் தான் தமிழக அதிகாரிகளும் பயப்படுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில்…
View More மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுவது ஏன்? – அதிமுக முன்னாள் அமைச்சர் விளக்கம்மாநில அரசை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது – அண்ணாமலை
மாநில அரசை நன்றாக செயல்பட வைக்க வேண்டும் என்பதற்காகவே கருத்துகள் முன் வைக்கப்படுகின்றதே தவிர, மாநில அரசை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். …
View More மாநில அரசை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது – அண்ணாமலைவெட்கத்தை விட்டு சொல்கிறேன்… மத்திய அரசைப் பார்த்து அதிகாரிகள் பயப்படுகிறார்கள் – அமைச்சர் கே.என். நேரு பகிரங்க பேச்சு
மத்திய அரசைப் பார்த்து அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள் என்றும் இதை வெட்கத்தை விட்டு சொல்வதாகவும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பகிரங்கமாக தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள்…
View More வெட்கத்தை விட்டு சொல்கிறேன்… மத்திய அரசைப் பார்த்து அதிகாரிகள் பயப்படுகிறார்கள் – அமைச்சர் கே.என். நேரு பகிரங்க பேச்சு