சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளில் பழுதடைந்த சாலைகளை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு நடப்பாண்டிலேயே புதிதாக கட்டப்படும் என்றார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று கேள்வி நேரத்துடன்…
View More பழுதடைந்த சாலைகளை மேம்படுத்த சிறப்பு நிதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புCMStalin
சட்டப்பேரவை முடிந்த பிறகு முதலமைச்சரும், ஓபிஎஸ்-சும் அரை மணி நேரம் பேசினர் – இபிஎஸ் குற்றச்சாட்டு
சட்டப்பேரவை கூட்டம் நேற்று முடிந்த பிறகு முதலமைச்சரும், ஓ.பன்னீர்செல்வமும் அரை மணி நேரம் பேசியதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் கூடியது. நேற்று இரண்டாவது நாள் கூட்டத்தில்…
View More சட்டப்பேரவை முடிந்த பிறகு முதலமைச்சரும், ஓபிஎஸ்-சும் அரை மணி நேரம் பேசினர் – இபிஎஸ் குற்றச்சாட்டுஇந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் அதற்கு ஆதரவு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று கேள்வி நேரத்துடன் கூடியது. அப்போது, எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்ககோரி அதிமுக எம்எல்ஏக்கள்…
View More இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி
மத்திய அரசு, ஆங்கிலத்தை அகற்றுவதே இந்தியை அந்த இடத்தில் அமர்த்துவதற்காகத்தான் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையில், தமிழ் மொழியைக்…
View More இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்விஇரங்கல் தீர்மானத்துடன் இன்றைய சட்டப்பேரவை கூட்டம் நிறைவு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியதும், மறைந்த பிரபலங்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நாளைய தினம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.…
View More இரங்கல் தீர்மானத்துடன் இன்றைய சட்டப்பேரவை கூட்டம் நிறைவுஆளுநர் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில், கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து பணியாற்றினால் யாருக்கும் பிரச்னை இல்லை என பதிலளித்துள்ளார். கேள்வி : இரண்டாவது முறையாக திராவிட…
View More ஆளுநர் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்மாணவி சத்தியாவின் நிலை இனி யாருக்கும் வரக்கூடாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
சென்னையில் மாணவி சத்தியாவுக்கு நிகழ்ந்த சோகம் இனி தமிழகத்தில் யாருக்கும் வரக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட…
View More மாணவி சத்தியாவின் நிலை இனி யாருக்கும் வரக்கூடாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 26 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி…
View More முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு போஸ்டர்: அண்ணாமலையின் உதவியாளர் கைது
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 11 ஆம் தேதி வட சென்னை பகுதியில் பல்வேறு தெருக்களில்…
View More தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு போஸ்டர்: அண்ணாமலையின் உதவியாளர் கைதுசேடப்பட்டி முத்தையா மறைவு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசியல் களத்தில் சேடப்பட்டியார் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கப்படும் சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்…
View More சேடப்பட்டி முத்தையா மறைவு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்