கொரோனா நிவாரண நிதிக்குத் தங்க சங்கிலி வழங்கிய பெண்: பணி ஆணை வழங்கிய அமைச்சர்!

கொரோனா நிவாரண நிதிக்கு தன்னுடைய இரண்டு சவரன் தங்க சங்கிலியை அளித்த இளம் பெண் சௌமியாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சேலம் மாவட்டம் மேட்டூர் சென்றபோது, அங்குள்ள பொதுமக்கள்…

View More கொரோனா நிவாரண நிதிக்குத் தங்க சங்கிலி வழங்கிய பெண்: பணி ஆணை வழங்கிய அமைச்சர்!

தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புக்களை அரசு குறைந்து காட்டுவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி…

View More தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க முதல்வர் தலைமையில் ஆலோசனை!

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மே 31ம்…

View More அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க முதல்வர் தலைமையில் ஆலோசனை!

தமிழ்நாடு மின்வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்!

தமிழ்நாடு மின்வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மின் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 7 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராகப்…

View More தமிழ்நாடு மின்வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்!

அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்!

கொரோனா பரவலை தடுக்க குறுகிய காலத்திலேயே பல்வேறு நடவடிக்கைகளை தனது தலைமையிலான அரசு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற அனைத்துக்…

View More அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்!

பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் தவனை செலுத்த கால அவகாசம் வழங்கவேண்டும் என பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்…

View More பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

முதலமைச்சருக்கு பள்ளி மாணவி கடிதம்!

பொன்னேரி அருகே, அரசு பள்ளியை சீரமைக்கக் கோரி, பள்ளி மாணவி முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய நிலையில், பள்ளியை சீரமைக்க நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சிவன் கோயில் அருகே, மீஞ்சூர்…

View More முதலமைச்சருக்கு பள்ளி மாணவி கடிதம்!

கட்சி பாகுபாடின்றி அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்: முதல்வர்!

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க கட்சி பாகுபாடின்றி அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை முழுமையாக…

View More கட்சி பாகுபாடின்றி அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்: முதல்வர்!

பொதுமக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் : முதல்வர்

கொரோனா பரவலின் தீவிரத்தை தடுக்கவே முழு ஊரடங்கை அறிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலின் 2வது அலை நாளுக்கு நாள் புதிய…

View More பொதுமக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் : முதல்வர்

தமிழக புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற இரண்டு பெண்கள்!

தமிழக சட்டப்பேரவையின் 34 பேர் அடங்கிய புதிய அமைச்சரவையில் திமுகவின் கீதா ஜீவன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கு அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்…

View More தமிழக புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற இரண்டு பெண்கள்!