கோரமண்டல் விரைவு ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 233 ஆக உயர்வு!!

ஒடிசா அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம்…

View More கோரமண்டல் விரைவு ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 233 ஆக உயர்வு!!

விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயில் – 132பேர் படுகாயம்..!!

கொல்கத்தா- சென்னை தினசரி விரைவு ரயிலான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 132பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை…

View More விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயில் – 132பேர் படுகாயம்..!!

உலக கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்

ஆடவர் உலக கோப்பை ஹாக்கி-2023 போட்டி ஒடிசாவில் இன்று தொடங்குகிறது. ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு சிறப்புடன் செய்துள்ளது.…

View More உலக கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்

பட்டாணி வைத்திருந்த பையை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர்

தனது சூட்கேஸை திறக்குமாறு விமான பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொண்டதை புகைப்படம் ஒன்றுடன் சேர்த்து போக்குவரத்து காவல்துறை அதிகாரி அருண் போத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி…

View More பட்டாணி வைத்திருந்த பையை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர்

அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்..தமிழகத்திற்கு படையெடுக்கும் வடமாநில சிறுவர்கள்

ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வேலை செய்வதற்காக ரயில் மூலம் திருச்சிக்கு வந்த சிறுவர்களை ரயில்வே போலீசார் மீட்டனர். ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து திருப்பூரில் உள்ள பின்னலாடை…

View More அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்..தமிழகத்திற்கு படையெடுக்கும் வடமாநில சிறுவர்கள்

ஒடிசா சுகாதாரத் துறையின் வைரல் “தி பேமிலி மேன் ” மீம்

ஒடிஸாவை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சகம் மக்கள் அனைவரும் கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக புதுவகையான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து  பாதுகாத்துக் கொள்ள மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துமாறு அரசு…

View More ஒடிசா சுகாதாரத் துறையின் வைரல் “தி பேமிலி மேன் ” மீம்

பாதிப்புகளை ஏற்படுத்தி சென்ற யாஸ்!

அதி தீவிர புயலாக உருமாறி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய யாஸ் புயல் கரையை கடந்தது. ஒடிசாவின் பாலசோர் நகருக்கு 20 கிலோ மீட்டர் தெற்கே, காலை 10.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள்ளாக யாஸ்…

View More பாதிப்புகளை ஏற்படுத்தி சென்ற யாஸ்!

ஒடிசாவில் கரையை கடக்கத் தொடங்கிய யாஸ்!

அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள யாஸ் ஒடிசாவின் பாலாசோர் பகுதியை ஒட்டி கரையை கடக்க தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள யாஸ் பயல், அதி தீவிர புயலாக உருவெடுத்து கரையை கடந்து வருகிறது.…

View More ஒடிசாவில் கரையை கடக்கத் தொடங்கிய யாஸ்!