சிறுமிக்கு கட்டாய திருமணம்..விஷம் குடித்து உயிரிழப்பு
திருவாரூர் அருகே, கட்டாய திருமணம் செய்து வைத்ததால் விரக்தியடைந்த பள்ளி மாணவி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து உயிரிழப்புக்கு முயன்றார். விஷம் கலந்திருப்பது தெரியாமல் மிச்சமிருந்த குளிர்பானத்தை குடித்த தங்கையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். திருக்காரவாசல்...