குழந்தைகள் மீதான பாலியல் புகார்கள் வந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு விசாரணை அதிகாரி செல்ல வேண்டுமென தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து…
View More குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள்; டிஜிபி அதிரடி உத்தரவுChild Abuse
சிறுமிக்கு ஏற்பட்ட கர்ப்பம்; சாதூரியமாக செயல்பட்ட அரசு மருத்துவர்
வளர் இளம் பருவத்தில் இருக்கும் பெண்ணுக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான சம்பவத்திலிருந்து அவள் எப்படி மீட்கப்பட்டாள் என்ற தன் அனுபவத்தை சிவகங்கை அரசு பொதுநல மருத்துவர் A.B.ஃபரூக் அப்துல்லா தனது முகநூல் பக்கத்தில் ஒரு…
View More சிறுமிக்கு ஏற்பட்ட கர்ப்பம்; சாதூரியமாக செயல்பட்ட அரசு மருத்துவர்பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்; போக்சோவில் கைது
சென்னை அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை புழல் அடுத்த புத்தகரத்தில் ஷீரடிபுரம் தியான பீடம் உள்ளது. இதை பத்மாவதி நகரைச் சேர்ந்த சங்கர நாராயணனும் அவரது மனைவி புஷ்பாவும் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில்…
View More பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்; போக்சோவில் கைதுசிறுமியிடம் அத்துமீறிய தந்தை; போக்சோ சட்டத்தில் கைது
தேனி அருகே 17 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு, அவரது தந்தையே காரணம் என்பது டிஎன்ஏ பரிசோதனை மூலம் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த நபர் ஒருவர்…
View More சிறுமியிடம் அத்துமீறிய தந்தை; போக்சோ சட்டத்தில் கைதுசிறுமியிடம் பாலியல் தொந்தரவு; இரண்டு இளைஞர்கள் போக்சோவில் கைது
சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக இரண்டு இளைஞர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த காணெளியில் “குழந்தைகள்…
View More சிறுமியிடம் பாலியல் தொந்தரவு; இரண்டு இளைஞர்கள் போக்சோவில் கைது10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு; 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி
தமிழ்நாட்டில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 27-ஆம் தேதி, முருகன என்பவர்,…
View More 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு; 10 ஆண்டு சிறை தண்டனை உறுதிசிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
அரியலூரில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம், கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்த செல்வகணபதி என்ற இளைஞர், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி பலமுறை…
View More சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 2 பேர் குண்டர் சட்டத்தில் கைதுபாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தின் கீழ் மருத்துவர் ரஜினிகாந்த் கைது
கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்தை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக சிறுமியின் தாய், கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் பாலியல் தொந்தரவு தொடர்பாக புகாரளித்திருந்தாா். இந்த…
View More பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தின் கீழ் மருத்துவர் ரஜினிகாந்த் கைதுபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பெண் உட்பட மூவர் போக்சோவில் கைது
காரைக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் உட்பட மூவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவிகள்,…
View More பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பெண் உட்பட மூவர் போக்சோவில் கைதுசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது
மதுரை, தேனி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே கட்டயன்பட்டியை சேர்ந்த 14…
View More சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது