மகாராஷ்டிராவில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை -பாதுகாப்புப் படையினர் அதிரடி!

மகாராஷ்டிரா சத்தீஸ்கர் எல்லையோரத்தில் உள்ள கட்சிரோலி  மாவட்டத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  சத்தீஷ்கர் மாநிலம் எல்லை அருகே உள்ள மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் வண்டோலி கிராமத்தில்…

View More மகாராஷ்டிராவில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை -பாதுகாப்புப் படையினர் அதிரடி!

சத்தீஸ்கரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும்,  நக்சலைட்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  மேலும் ஒரு பாதுகாப்பு படை வீரரும் மரணமடைந்துள்ளார்.  சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல்…

View More சத்தீஸ்கரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

பாஜக எம்எல்ஏவிடம் ஓயோ அறை கேட்கும் காதலர்கள்! – வைரலாகும் வீடியோ!

பூங்காவில் அமர்ந்திருந்த காதலர்களிடம் பாஜக எம்எல்ஏ ஒருவர் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் வைஷாலி நகர் தொகுதியின் பாஜக எம்எல்ஏ ரிகேஷ் சென்.…

View More பாஜக எம்எல்ஏவிடம் ஓயோ அறை கேட்கும் காதலர்கள்! – வைரலாகும் வீடியோ!

சத்தீஸ்கரில் 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 29  மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்களவை தேர்தல் நடக்க இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. இந்நிலையில், கன்கர் மாவட்டம் சோட்டபெட்டிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பினகுண்டா…

View More சத்தீஸ்கரில் 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

“ராமர் கோயில் கட்டப்பட்டதால் காங்கிரஸ் கட்சியும் INDIA கூட்டணியினரும் கோபம் அடைந்துள்ளனர்!” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ராமர் கோயில் கட்டப்பட்டதால் காங்கிரஸ் கட்சியும் INDIA கூட்டணியினரும் கோபம் அடைந்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.  நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் 19-ஆம் தேதி (19.04.2024) தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.…

View More “ராமர் கோயில் கட்டப்பட்டதால் காங்கிரஸ் கட்சியும் INDIA கூட்டணியினரும் கோபம் அடைந்துள்ளனர்!” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஆர்எஸ்எஸ் – பாஜகவினர் சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வெறுப்புணர்வை பரப்பி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான ‘இந்திய நீதி பயணம்’…

View More ஆர்எஸ்எஸ் – பாஜகவினர் சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

பாஜகவின் ‘Magic’ வியூகம்.. புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. 2024 தேர்தல் கணக்கு என்ன?

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு முன்னும் பின்னனுமான, பாஜகவின் வியூகம்… அடுத்து என்ன என்கிற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்…. மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,…

View More பாஜகவின் ‘Magic’ வியூகம்.. புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. 2024 தேர்தல் கணக்கு என்ன?

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?

நாடே ஆவலோடு எதிர்பார்க்கும் தெலங்கானா,  மத்தியப்பிரதேசம்,  சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.  இந்தியா கூட்டணி உருவான பின் நடைபெற்ற முதல் தேர்தல் இது. …

View More 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?

ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தலில் வெற்றி பெற பாஜக சதி – அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு!

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக பாஜக சதி செய்வதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் அசோக்  கெலாட்  கூறியதாவது:…

View More ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தலில் வெற்றி பெற பாஜக சதி – அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு!

5 மாநில தேர்தல்; ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் தகவல்

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.…

View More 5 மாநில தேர்தல்; ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் தகவல்