சத்தீஸ்கரில் பெண் உள்பட 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.
View More சத்தீஸ்கர் : 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!naxalites
சத்தீஸ்கர் : திருமணமாகாத நக்சலைட்டுகள் சரணடைந்தால் ரூ.1 லட்சம் நிதியுதவி!
சத்தீஸ்கரில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நக்ஸல் அமைப்பினரின் தாக்குதலால் பாதிக்கப்படுவோருக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் இலவசமாக கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சை, வேலைவாய்ப்புகள் வழங்க சத்தீஸ்கர் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக…
View More சத்தீஸ்கர் : திருமணமாகாத நக்சலைட்டுகள் சரணடைந்தால் ரூ.1 லட்சம் நிதியுதவி!மகாராஷ்டிராவில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை -பாதுகாப்புப் படையினர் அதிரடி!
மகாராஷ்டிரா சத்தீஸ்கர் எல்லையோரத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஷ்கர் மாநிலம் எல்லை அருகே உள்ள மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் வண்டோலி கிராமத்தில்…
View More மகாராஷ்டிராவில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை -பாதுகாப்புப் படையினர் அதிரடி!சத்தீஸ்கரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பாதுகாப்பு படை வீரரும் மரணமடைந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல்…
View More சத்தீஸ்கரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!நக்சலைட்டுகள் ஒழிப்பு பிரிவில் முதன்முதலாக பெண்கள் சேர்ப்பு..
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் நக்சலைட்டுகள் ஒழிப்பு பிரிவான கோப்ரா படை பிரிவில், முதன்முறையாக பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், பல்வேறு பிரிவுகள் உள்ளன.…
View More நக்சலைட்டுகள் ஒழிப்பு பிரிவில் முதன்முதலாக பெண்கள் சேர்ப்பு..