ஜார்கண்டில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்ட்கள் இடையே நடைபெற்ற மோதலில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
View More ”ஜார்க்கண்டில் பாதுகாப்பு படை மற்றும் மாவோயிஸ்ட் இடையே மோதல் – மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!Gunfight
#Chhattisgarh | பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
View More #Chhattisgarh | பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!சுட்டுக் கொல்லப்பட்ட கிளர்ச்சியாளர்களுக்கு அஞ்சலி… மணிப்பூரில் தொடரும் பதற்றம்!
தொடர் வன்முறை சம்பவங்களை கண்டித்து மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தேய் மற்றும் குக்கி மக்களுக்கு இடையேயான இனக்கலவரம், கடந்தாண்டு முதல் தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையால் இதுவரை…
View More சுட்டுக் கொல்லப்பட்ட கிளர்ச்சியாளர்களுக்கு அஞ்சலி… மணிப்பூரில் தொடரும் பதற்றம்!#Manipur-ல் மீண்டும் வெடித்த வன்முறை… கிராமத்தில் தாக்குதல் நடத்திய குகி ஆயுதக்குழுவினர்!
மணிப்பூரில் இன்று குகி ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியதால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இதில் சுமார்…
View More #Manipur-ல் மீண்டும் வெடித்த வன்முறை… கிராமத்தில் தாக்குதல் நடத்திய குகி ஆயுதக்குழுவினர்!மகாராஷ்டிராவில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை -பாதுகாப்புப் படையினர் அதிரடி!
மகாராஷ்டிரா சத்தீஸ்கர் எல்லையோரத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஷ்கர் மாநிலம் எல்லை அருகே உள்ள மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் வண்டோலி கிராமத்தில்…
View More மகாராஷ்டிராவில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை -பாதுகாப்புப் படையினர் அதிரடி!காஷ்மீரில் மீண்டும் பதற்றம்: தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்!
காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று இரவு தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் அதிகாரி உட்பட 4 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தேசா வனப்பகுதியில் உள்ள தாரி கோடே எனுமிடத்தில்…
View More காஷ்மீரில் மீண்டும் பதற்றம்: தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்!