ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக பாஜக சதி செய்வதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியதாவது:…
View More ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தலில் வெற்றி பெற பாஜக சதி – அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு!Chhattisgarh
5 மாநில தேர்தல்; ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.…
View More 5 மாநில தேர்தல்; ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் தகவல்“மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர்தான் கிடைக்கும்!” – சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் பேச்சு!!
மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர்தான் கிடைக்கும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு…
View More “மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர்தான் கிடைக்கும்!” – சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் பேச்சு!!“மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர் தான் கிடைக்கும்” – பூபேஷ் பகேல்
மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர் தான் கிடைக்கும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் விமர்சித்துள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ம் தேதி நடந்தது. …
View More “மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர் தான் கிடைக்கும்” – பூபேஷ் பகேல்தேர்தல் பார்வையாளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
சட்டத்திற்கு புறம்பான நடத்தை மற்றும் விதிமீறல் காரணமாக மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பணியில் இருந்த தேர்தல் பார்வையாளர்கள் 3 பேரை இந்திய தேர்தல் ஆணையம் அப்பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. 40…
View More தேர்தல் பார்வையாளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு!!
சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைந்தது. 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பா் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.…
View More சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு!!பிரதமர் மோடி தன்னை ஏன் ஓபிசி என அடையாளப்படுத்துகிறார்? ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி!!
நாட்டில் ஏழைகளை ஒரே சாதியாகக் கருதும் பிரதமர் மோடி தன்னை ஏன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக(ஓபிசி) என அடையாளப்படுத்துகிறார் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கரின்…
View More பிரதமர் மோடி தன்னை ஏன் ஓபிசி என அடையாளப்படுத்துகிறார்? ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி!!“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?” – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த உடனே, சாதி வாரியான…
View More “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?” – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!5 மாநிலத் தேர்தல்…. யாருக்கு வெற்றி வாய்ப்பு ? கள நிலவரம் என்ன ? – விரிவான அலசல்
தெலங்கானா , ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. மக்களவைத் பொதுத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இந்த தேர்தல் அரையிறுதிப் போட்டியாக கருதப்படுகிறது.…
View More 5 மாநிலத் தேர்தல்…. யாருக்கு வெற்றி வாய்ப்பு ? கள நிலவரம் என்ன ? – விரிவான அலசல்சத்தீஸ்கர் : 21 ஆண்டுகள் தாடி வளர்த்து சாதித்து காட்டிய நூதன போராளி
சத்தீஸ்கரில் தான் வசிக்கும் பகுதியை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி 21 ஆண்டுகள் தாடியை வெட்டாமல் போராட்டம் நடத்தி வந்தவர், கோரிக்கை நிறைவேறியதும் தற்போது தாடியை வெட்டியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் தான் வசிக்கும் பகுதியை…
View More சத்தீஸ்கர் : 21 ஆண்டுகள் தாடி வளர்த்து சாதித்து காட்டிய நூதன போராளி