மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர்தான் கிடைக்கும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு…
View More “மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர்தான் கிடைக்கும்!” – சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் பேச்சு!!Chhattisgarh
“மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர் தான் கிடைக்கும்” – பூபேஷ் பகேல்
மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர் தான் கிடைக்கும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் விமர்சித்துள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ம் தேதி நடந்தது. …
View More “மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர் தான் கிடைக்கும்” – பூபேஷ் பகேல்தேர்தல் பார்வையாளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
சட்டத்திற்கு புறம்பான நடத்தை மற்றும் விதிமீறல் காரணமாக மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பணியில் இருந்த தேர்தல் பார்வையாளர்கள் 3 பேரை இந்திய தேர்தல் ஆணையம் அப்பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. 40…
View More தேர்தல் பார்வையாளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு!!
சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைந்தது. 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பா் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.…
View More சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு!!பிரதமர் மோடி தன்னை ஏன் ஓபிசி என அடையாளப்படுத்துகிறார்? ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி!!
நாட்டில் ஏழைகளை ஒரே சாதியாகக் கருதும் பிரதமர் மோடி தன்னை ஏன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக(ஓபிசி) என அடையாளப்படுத்துகிறார் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கரின்…
View More பிரதமர் மோடி தன்னை ஏன் ஓபிசி என அடையாளப்படுத்துகிறார்? ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி!!“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?” – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த உடனே, சாதி வாரியான…
View More “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?” – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!5 மாநிலத் தேர்தல்…. யாருக்கு வெற்றி வாய்ப்பு ? கள நிலவரம் என்ன ? – விரிவான அலசல்
தெலங்கானா , ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. மக்களவைத் பொதுத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இந்த தேர்தல் அரையிறுதிப் போட்டியாக கருதப்படுகிறது.…
View More 5 மாநிலத் தேர்தல்…. யாருக்கு வெற்றி வாய்ப்பு ? கள நிலவரம் என்ன ? – விரிவான அலசல்சத்தீஸ்கர் : 21 ஆண்டுகள் தாடி வளர்த்து சாதித்து காட்டிய நூதன போராளி
சத்தீஸ்கரில் தான் வசிக்கும் பகுதியை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி 21 ஆண்டுகள் தாடியை வெட்டாமல் போராட்டம் நடத்தி வந்தவர், கோரிக்கை நிறைவேறியதும் தற்போது தாடியை வெட்டியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் தான் வசிக்கும் பகுதியை…
View More சத்தீஸ்கர் : 21 ஆண்டுகள் தாடி வளர்த்து சாதித்து காட்டிய நூதன போராளிஅமரர் ஊர்தியாக மாறிய குப்பை வண்டி!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்த்கான் டவுன் பகுதியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் சடலம் குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் பகுதியில் கடந்த சில…
View More அமரர் ஊர்தியாக மாறிய குப்பை வண்டி!மகாராஷ்டிராவில் கொரோனாவை கையாள்வதில் குறைபாடுகள் உள்ளது – மத்தியக் குழு
மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் கொரோனா தொற்றைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மத்தியக் குழு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்த மாநிலங்களில் உள்ள நிலவரங்களை ஆராய மத்தியக் குழு…
View More மகாராஷ்டிராவில் கொரோனாவை கையாள்வதில் குறைபாடுகள் உள்ளது – மத்தியக் குழு