பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 9 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
View More பாகிஸ்தான் | பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!security force
பாகிஸ்தான் ரயில் கடத்தல் – 140 பயணிகள் மீட்பு, கிளர்ச்சியாளர்கள் 16 பேர் சுட்டுக்கொலை!
பாகிஸ்தானில் பலுச் அமைப்பினரால் கடத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பணய கைதிகளாக இருந்த 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
View More பாகிஸ்தான் ரயில் கடத்தல் – 140 பயணிகள் மீட்பு, கிளர்ச்சியாளர்கள் 16 பேர் சுட்டுக்கொலை!பாகிஸ்தானில் 182 பயணிகளுடன் கடத்தப்பட்ட ரயில்… 30 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை… 80 பேரை மீட்ட பாதுகாப்பு படையினர்!
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில், பலோச் விடுதலை அமைப்பினருக்கும், அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பலுசிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்கக்கோரி அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பலுச் மாகாணத்தின்…
View More பாகிஸ்தானில் 182 பயணிகளுடன் கடத்தப்பட்ட ரயில்… 30 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை… 80 பேரை மீட்ட பாதுகாப்பு படையினர்!பாகிஸ்தானில் ராணுவ வளாகம் மீது தாக்குதல் – குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் ராணுவ வளாகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
View More பாகிஸ்தானில் ராணுவ வளாகம் மீது தாக்குதல் – குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு!#Chhattisgarh | பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
View More #Chhattisgarh | பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!சத்தீஸ்கரில் 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கர் மாநிலத்தில் 29 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்களவை தேர்தல் நடக்க இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. இந்நிலையில், கன்கர் மாவட்டம் சோட்டபெட்டிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பினகுண்டா…
View More சத்தீஸ்கரில் 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கண்ணீர்புகை குண்டுவீச்சு!
பஞ்சாப் – ஹரியானா எல்லை பகுதியான ஷம்புவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசியதால் பதற்றம் நிலவியது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது…
View More போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கண்ணீர்புகை குண்டுவீச்சு!கடந்த 3 ஆண்டுகளில் 630 தீவிரவாதிகள் கொலை
2018 முதல் 2021 ஜூன் வரை ஜம்மு காஷ்மீரில் 630 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய் சிங் “ஜம்மு & காஷ்மீர்…
View More கடந்த 3 ஆண்டுகளில் 630 தீவிரவாதிகள் கொலை