காதலனை சிக்க வைக்க நாடகமாடிய பெண்; விசாரணையில் அம்பலம்

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கூறி பெண் ஒருவர் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட…

View More காதலனை சிக்க வைக்க நாடகமாடிய பெண்; விசாரணையில் அம்பலம்

செங்கல்பட்டு: கடல் சீற்றத்தால் ஆலி குப்பம் மீனவ பகுதியில் மின்சாரம் துண்டிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் கடலூர் கிராமம் அடுத்த ஆலி குப்பம் மீனவ பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு வீடுகள், சாலைகள், மின் கம்பங்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து மற்றும் மின்சார துண்டிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும்…

View More செங்கல்பட்டு: கடல் சீற்றத்தால் ஆலி குப்பம் மீனவ பகுதியில் மின்சாரம் துண்டிப்பு

செங்கல்பட்டில் அரங்கேறிய சாதிக்கொடுமை; வீட்டை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள்

குலத்தொழில் செய்ய மறுத்ததால் கிராமத்தை விட்டு ஒதுக்கியும், வீட்டிற்கு தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள். செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த, கானத்தூர் கிராமத்தில், கடந்த மூன்று தலைமுறையாக பின் தங்கிய வகுப்பை சேர்ந்த நந்தகுமார்…

View More செங்கல்பட்டில் அரங்கேறிய சாதிக்கொடுமை; வீட்டை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள்

கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு – இருவர் சஸ்பெண்ட்

செங்கல்பட்டில் கழிவுநீர் தொட்டியில் 6 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், தனது 6…

View More கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு – இருவர் சஸ்பெண்ட்

மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டி – தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் வெங்கடாபுரம் பகுதியில் மூடப்படாமல் இருந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்து, 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர்,…

View More மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டி – தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

தலையில் கரகம் வைத்து நடனம் ஆடி அசத்திய செங்கல்பட்டு ஆட்சியர்

சுற்றுலா துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடும்பத்துடன் கலந்து கொண்ட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலையில் கரகம் வைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் நடனம் ஆடி அசத்தினார். தமிழக சுற்றுலா…

View More தலையில் கரகம் வைத்து நடனம் ஆடி அசத்திய செங்கல்பட்டு ஆட்சியர்

அதிமுக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் பலி; இருவரைக் கைது செய்த காவல் துறை

அதிமுக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் பலியானதை அடுத்து அதிமுகவை சேர்ந்த சரவணன் மற்றும் கிரேன் ஓட்டுநர் கோபிநாத் ஆகிய இருவரைக் கைது செய்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக சார்பில் 100…

View More அதிமுக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் பலி; இருவரைக் கைது செய்த காவல் துறை

மாண்டஸ் புயல்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்

மாண்டஸ் புயல் எதிரொலியாக  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு ஆட்சியர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். மாண்டஸ் இன்று நள்ளிரவு மகாபலிபுரம் பகுதியை ஒட்டி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்குத்…

View More மாண்டஸ் புயல்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்

நெருங்கும் ’மாண்டஸ் புயல்’ – தயார் நிலையில் மீட்புப் படையினர்

’மாண்டஸ்’ புயல் இன்று மாமல்லபுரம் பகுதியில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், அங்கு மூன்று பிரிவுகளாக பிரிந்து பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். தென்மேற்கு…

View More நெருங்கும் ’மாண்டஸ் புயல்’ – தயார் நிலையில் மீட்புப் படையினர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழையின் காரணமாக தண்ணீர் தேங்கியுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மதியம் வரை தொடர்ந்து கனமழை பெய்து வந்த…

View More செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு விடுமுறை