செங்கல்பட்டில் அரங்கேறிய சாதிக்கொடுமை; வீட்டை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள்
குலத்தொழில் செய்ய மறுத்ததால் கிராமத்தை விட்டு ஒதுக்கியும், வீட்டிற்கு தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள். செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த, கானத்தூர் கிராமத்தில், கடந்த மூன்று தலைமுறையாக பின் தங்கிய வகுப்பை சேர்ந்த நந்தகுமார்...