தனியார் பல்கலைக்கழகத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி போல் பேசி சீட் வாங்க முயற்சித்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரபல தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான…
View More உச்சநீதிமன்ற நீதிபதி போல் பேசி பல்கலைக்கழகத்தில் சீட் கேட்ட நபர் கைதுchengalpattu
மனைவி கண்முன்பே பிரபல ரவுடிக்கு நடந்த கொடூரம்
கஞ்சா வியாபாரியான பிரபல ரவுடி சேகரை வீட்டிற்குள் நுழைந்து மனைவி கண்முன்பாகவே வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புறநகர்ப் பகுதியில் ரவுடிகளுக்கு இடையே நடந்துவரும் தொழில் போட்டியால்…
View More மனைவி கண்முன்பே பிரபல ரவுடிக்கு நடந்த கொடூரம்பங்குச்சந்தை முதலீட்டில் பேராசை காட்டி மோசடி; 2 பேர் கைது
தனியார் பங்கு சந்தையில் முதலீடு செய்து தினமும் 5 முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்ற பேராசை காட்டி பலரை ஏமாற்றி ரூபாய் 5 கோடி பண மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட…
View More பங்குச்சந்தை முதலீட்டில் பேராசை காட்டி மோசடி; 2 பேர் கைதுசெஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிஜிட்டல் செஸ் போர்டுகள் தயார்!
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஜெர்மன் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 700 டிஜிட்டல் செஸ் போர்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச…
View More செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிஜிட்டல் செஸ் போர்டுகள் தயார்!செங்கல்பட்டில் வெள்ளத் தடுப்புப் பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தினார். சென்னை மாவட்டம் – சோழிங்கநல்லூர் வட்டம்…
View More செங்கல்பட்டில் வெள்ளத் தடுப்புப் பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுசெங்கல்பட்டு சாலை விபத்து சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!
செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில்…
View More செங்கல்பட்டு சாலை விபத்து சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!கொரோனா தடுப்பு நடவடிக்கை-முதலமைச்சர் நாளை ஆலோசனை
கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை, பொதுத் துறை,…
View More கொரோனா தடுப்பு நடவடிக்கை-முதலமைச்சர் நாளை ஆலோசனைதனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 72 பேருக்கு கொரோனா தொற்று
செங்கல்பட்டு சத்ய சாய் மருத்துவ கல்லூரியில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணி…
View More தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 72 பேருக்கு கொரோனா தொற்றுரேசன் பொருட்கள் வழங்க புதிய திட்டம்- அமைச்சர்
கண் கருவிழி மூலம் ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் சோதனையில் இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு…
View More ரேசன் பொருட்கள் வழங்க புதிய திட்டம்- அமைச்சர்சென்னை திரும்பிய மக்களால் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் சென்னை திரும்பும் நிலையில் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழ் வருடப்பிறப்பு, புனித வெள்ளி என கடந்த 14ஆம் தேதியில் இருந்து நான்கு…
View More சென்னை திரும்பிய மக்களால் போக்குவரத்து நெரிசல்