மூலிகை பெட்ரோல் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதன் கண்டுபிடிப்பாளர் ராமர் பிள்ளை நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் ராமர் பிள்ளை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…
View More மூலிகை பெட்ரோல் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்; ராமர் பிள்ளைCBI
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை…
View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – விசாரணை ஒத்திவைப்புசித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை
தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணனிடம் மத்திய புலனாய்வுத் துறை 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்தது. ஏற்கெனவே சித்ரா மற்றும் 2 அதிகாரிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல்…
View More சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணைபொங்கல் பரிசு தொகுப்பு: சிபிஐ விசாரணைக்கு கோரும் அதிமுக
பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளை விநியோகிக்க தடை விதிக்க வேண்டும்…
View More பொங்கல் பரிசு தொகுப்பு: சிபிஐ விசாரணைக்கு கோரும் அதிமுக“மகள் உயிருடன் இருக்கிறாள்” – இந்திராணி முகர்ஜி சிபிஐக்கு கடிதம்
நாட்டையே உலுக்கிய ஷீனா போரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, தமது மகள் உயிருடன் இருப்பதாக, சிபிஐக்கு ஊடகவியலாளர் இந்திராணி முகர்ஜி கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த ஊடகவியலாளரான இந்திராணி முகர்ஜி,…
View More “மகள் உயிருடன் இருக்கிறாள்” – இந்திராணி முகர்ஜி சிபிஐக்கு கடிதம்“மணிகண்டன் மரணம்; சிபிஐ விசாரணை வேண்டும்”-சீமான்
முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியக் குற்றப்புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த…
View More “மணிகண்டன் மரணம்; சிபிஐ விசாரணை வேண்டும்”-சீமான்சிபிஐயின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளிலிருந்து அந்நிய முதலீடு பெற்றுக்கொடுத்ததில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி…
View More சிபிஐயின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்ஆட்டோ ஏற்றி நீதிபதி கொல்லப்பட்ட விவகாரம்: விசாரணையை தொடங்கியது சிபிஐ
ஆட்டோ ஏற்றி நீதிபதி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ, விசாரணையை தொடங்கி இருக்கிறது. இதற்காக 20 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தன்பாக் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி உத்தம்…
View More ஆட்டோ ஏற்றி நீதிபதி கொல்லப்பட்ட விவகாரம்: விசாரணையை தொடங்கியது சிபிஐநெடுஞ்சாலை கணக்காளர்கள் தேர்வு முறைகேடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
மாநில நெடுஞ்சாலை துறை மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. நெடுஞ்சாலை துறை…
View More நெடுஞ்சாலை கணக்காளர்கள் தேர்வு முறைகேடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!