சீனாவுடன் தொடர்புடைய பெட்டிங் ஆப்களுக்கு மத்திய அரசு தடை!

சீனாவுடன் தொடர்புடைய பெட்டிங் மற்றும் கடன் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு கருதி, சீனாவுடன் தொடர்புடைய ஆப்களுக்கு மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக தடை விதித்து வருகிறது. அதன்படி…

View More சீனாவுடன் தொடர்புடைய பெட்டிங் ஆப்களுக்கு மத்திய அரசு தடை!

ஆன்லைன் கடன் செயலி விவகாரம்; ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு

ஆன்லைன் கடன் செயலி விவகாரம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி செயலாளர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில்,…

View More ஆன்லைன் கடன் செயலி விவகாரம்; ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு

லோன் ஆப் மூலம் மோசடி – மிகப்பெரிய நெட்வொர்க்கை கண்டுபிடித்துள்ளதாக காவல்ஆணையர் தகவல்

லோன் ஆப் மூலமாக மோசடியில் ஈடுபட்ட வட மாநிலங்களை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜுவால் தெரிவித்துள்ளார்.   உத்தரப்பிரதேசம், ஹரியானா, பரிதாபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து…

View More லோன் ஆப் மூலம் மோசடி – மிகப்பெரிய நெட்வொர்க்கை கண்டுபிடித்துள்ளதாக காவல்ஆணையர் தகவல்