“ஒவ்வொரு வீராங்கனைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “ஒவ்வொரு வீராங்கனைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

கேரள தடகள வீராங்கனை பாலியல் வன்கொடுமை விவகாரம் – 44 பேர் கைது!

கேரள மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு விசாரணை டிஐஜி அஜிதா பேகம் தெரிவித்துள்ளார்.

View More கேரள தடகள வீராங்கனை பாலியல் வன்கொடுமை விவகாரம் – 44 பேர் கைது!
Kerala athlete sexual assault case - 20 people arrested, 13 under investigation!

கேரள தடகள வீராங்கனை பாலியல் வன்கொடுமை விவகாரம் – 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 13 பேரிடம் விசாரணை!

கேரளாவில் 18 வயது தடகள வீராங்கனை பாலியல் புகார் அளித்ததன் பேரில், இதுவரை 20 பேர் கைதான நிலையில், மேலும் 13 பேரிடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

View More கேரள தடகள வீராங்கனை பாலியல் வன்கொடுமை விவகாரம் – 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 13 பேரிடம் விசாரணை!
Is the news that is being spread that the Tamil Nadu government that gave the prize money to Kukesh did not give it to Mariappan true?

‘குகேஷிற்கு பரிசுத்தொகை வழங்கிய தமிழ்நாடு அரசு மாரியப்பனுக்கு வழங்கவில்லை’ என பரவும் செய்தி உண்மையா?

This news Fact Checked by Newsmeter சமீபத்தில் செஸ் உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு ரூ 5 கோடி பரிசு வழங்கிய தமிழ்நாடு அரசு தடகள வீரர் மாரியப்பனுக்கு வாழ்த்து மட்டும்…

View More ‘குகேஷிற்கு பரிசுத்தொகை வழங்கிய தமிழ்நாடு அரசு மாரியப்பனுக்கு வழங்கவில்லை’ என பரவும் செய்தி உண்மையா?

“ரயில்வே உணவு பட்டியலில் சிக்கன் ரைஸ் கிடையாது” – கோவை வீராங்கனை உயிரிழப்பு குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

கோவை வீராங்கனை உயிரிழந்ததாக விவகாரத்தில் ரயில்வே உணவில் சிக்கன் ரைஸ் கிடையாது என ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (40). இவருடைய மகள் எலினா லாரெட்…

View More “ரயில்வே உணவு பட்டியலில் சிக்கன் ரைஸ் கிடையாது” – கோவை வீராங்கனை உயிரிழப்பு குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

ஆசிய விளையாட்டு போட்டி : குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்..!

ஆசிய விளையாட்டு போட்டியின் குண்டு எறிதல் மகளிர் பிரிவில் இந்தியாவின் கிரண் பலியான் 17.36 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கம் வென்றார். சீனாவின் ஹாங்ஸு நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த…

View More ஆசிய விளையாட்டு போட்டி : குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்..!

மும்முறை நீளம் தாண்டுதலில் புதிய சாதனை படைத்த மதுரை வீரர் – சர்வதேச போட்டியில் தங்கம் வென்று அசத்தல்!!

சர்வதேச தடகள போட்டியில் மும்முறை நீளம் தாண்டுதலில் மதுரையை சேர்ந்த விளையாட்டு வீரர் செல்வ பிரபு திருமாறன் சாதனை படைத்துள்ளார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த விவசாயியான திருமாற என்பவரின் மகன் செல்வ பிரபு. கிரீஸ்…

View More மும்முறை நீளம் தாண்டுதலில் புதிய சாதனை படைத்த மதுரை வீரர் – சர்வதேச போட்டியில் தங்கம் வென்று அசத்தல்!!

சாதிக்க வயது தடையில்லை!! – தடகளத்தில் 3 தங்கப் பதக்கம் வென்ற 42 வயது தொழிலதிபர்!!

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் மாஸ்டர்ஸ் கேம்ஸ் தொடரில் 3 தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அசத்தியுள்ளார். சென்னையை சேர்ந்த தொழிலதிபர் நவீன் ஹோவி. 42 வயதாகும் இவர், தென்கொரியாவில்…

View More சாதிக்க வயது தடையில்லை!! – தடகளத்தில் 3 தங்கப் பதக்கம் வென்ற 42 வயது தொழிலதிபர்!!

ஊக்க மருந்து பயன்பாடு – இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த்துக்கு இடைக்கால தடை

இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த், ஊக்க மருந்து பயன்படுத்தியதாக சோதனையில் தெரியவந்ததை அடுத்து, சர்வதேச போட்டிகளில் அவர் விளையாட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றவர்…

View More ஊக்க மருந்து பயன்பாடு – இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த்துக்கு இடைக்கால தடை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு திருச்சியை சேர்ந்த மூவர் தகுதி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதற்காக இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கான தேர்வு போட்டிகள் கடந்த ஒரு மாதமாக பாட்டியாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி மாவட்டத்தை…

View More டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு திருச்சியை சேர்ந்த மூவர் தகுதி