சென்னையில் மதுபோதையில் தலைமைக் காவலரை தாக்கிய 3 அரசு ஊழியர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருவல்லிக்கேணி பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு சென்னை திருவல்லிக்கேணி காவல்…
View More சென்னையில் மதுபோதையில் தலைமைக் காவலரை தாக்கிய 4 பேர் கைதுAttack
கடும் வறட்சியால் உணவு தேடி சாலையோரம் உலா வந்த கரடி- பொதுமக்கள் அச்சம்
முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக உணவு தேடி சாலையோரம் உலா வந்த கரடியால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக…
View More கடும் வறட்சியால் உணவு தேடி சாலையோரம் உலா வந்த கரடி- பொதுமக்கள் அச்சம்”தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” – வேல்முருகன்
திருப்பூரில் தமிழ்நாட்டு இளைஞர்களை வடமாநில தொழிலாலர்கள் துரத்திய சம்பவத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : “கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில்…
View More ”தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” – வேல்முருகன்உக்ரைன் ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு
உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 313-வது நாளை எட்டியுள்ள நிலையில், இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்திவிட்டு இருநாடுகளும்…
View More உக்ரைன் ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்புஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட டாங்கிரி கிராமத்தில் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த 2 தீவிரவாதிகள், அங்கிருந்த 3 வீடுகளில் திடீரென…
View More ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் – 5 பேர் உயிரிழப்புஇடத்தகராறில் வீடு புகுந்து தாக்குதல்; கள்ளக்குறிச்சியில் பரபரப்பு சம்பவம்
இடத்தகராறு காரணமாக வீடு புகுந்து அண்டை வீட்டாரை கடப்பாரையால் தாக்கி, அரை நிர்வாணமாக மரத்தில் கட்டிவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள குதிரைசந்தல் பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவர்…
View More இடத்தகராறில் வீடு புகுந்து தாக்குதல்; கள்ளக்குறிச்சியில் பரபரப்பு சம்பவம்ஏரி மண் கொள்ளை என போஸ்டர் ஒட்டியவர்கள் மீது தாக்குதல்
செஞ்சி அருகே மீனம்பூர் கிராமத்தில் ஏரி மண் கொள்ளை நடைபெறுவதாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது திமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் உட்பட 5 பேர் தாக்குதல் நடத்திய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம்…
View More ஏரி மண் கொள்ளை என போஸ்டர் ஒட்டியவர்கள் மீது தாக்குதல்கல்லூரி மாணவியை தாக்கிய சிறுத்தை; விரைந்து நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு கோரிக்கை
கூடலூர் சேர்ந்த சீலா என்ற கல்லூரி மாணவி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சிறுத்தை தாக்கியதால், மாணவி காயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு…
View More கல்லூரி மாணவியை தாக்கிய சிறுத்தை; விரைந்து நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு கோரிக்கைஇங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு – இளைஞர் கைது
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டைகளை வீசிய இளைஞரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் சிலையை திறக்க மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி…
View More இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு – இளைஞர் கைதுதிருநங்கைகள் மீது தாக்குதல் – நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை டிவிட்டரில் பதில்
திருநங்கை ஜோடி மீது இளைஞர்கள் இரண்டு பேர் தாக்குதல் நடத்தியது போன்ற வீடியோ டிவிட்டரில் பரவியதையடுத்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் வரும் செய்திகள்…
View More திருநங்கைகள் மீது தாக்குதல் – நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை டிவிட்டரில் பதில்