அனுதாபம் என்ற கேள்விக்கே இடமில்லை அசாமில் குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று முதல்வர் ஹிமந்த சர்மா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி,…
View More அனுதாபத்துக்கு இடமில்லை: அசாம் முதல்வர் ஹிமந்த சர்மாassam
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்- பிரதமர் மோடி
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தின் பார்பேடாவில் கிருஷ்ணகுரு சேவா ஆசிரமம் சார்பில் நடைபெற்ற உலக அமைதிக்கான மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி…
View More வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்- பிரதமர் மோடிகுழந்தைத் திருமணம் செய்த 1,800 பேர் கைது-அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா அதிரடி
குழந்தை திருமணம் செய்த 1,800 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா தெரிவித்துள்ளார். அசாமில் குழந்தைத் திருமணம் செய்த ஆயிரக்கணக்கான ஆண்கள் அடுத்த ஒரே வாரத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று…
View More குழந்தைத் திருமணம் செய்த 1,800 பேர் கைது-அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா அதிரடிமுதலாவது ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள்…
View More முதலாவது ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வுமுதலாவது ஒரு நாள் போட்டி; இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்!
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு…
View More முதலாவது ஒரு நாள் போட்டி; இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்!அசாம் அழைத்துச் செல்லப்படும் ஆண்டாள் கோயில் யானை?
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில்வீடியோ பரவிய நிலையில் அசாம் மாநில அதிகாரிகள் யானையை ஆய்வு செய்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த 2011ஆம்…
View More அசாம் அழைத்துச் செல்லப்படும் ஆண்டாள் கோயில் யானை?லாரி டயரில் கஞ்சா கடத்தல் – 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
லாரி டயரில் கஞ்சா கடத்திய 4 பேருக்கு போதை பொருள் தடுப்பு வழக்குகள் விசாரிக்கும் நீதிமன்றம் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கடந்த 2017 ம்…
View More லாரி டயரில் கஞ்சா கடத்தல் – 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைஅஸ்ஸாமில் சிவன் வேடத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு: ஒருவர் கைது
அஸ்ஸாம் மாநிலம், நாகாவனில் சிவன் வேடத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளைஞர் ஒருவர் நூதனமான முறையில் தெருக்களில் நாடகம் நடத்தினார். அவருடன் பார்வதி வேடத்தில் இளம்பெண் ஒருவரும் அந்த நாடகத்தில் நடித்தார்.…
View More அஸ்ஸாமில் சிவன் வேடத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு: ஒருவர் கைதுஅஸ்ஸாமில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு
அஸ்ஸாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மேலும் 8 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்தது. இதுகுறித்து பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கரிம்கஞ்ச் மாவட்டத்தில் 2…
View More அஸ்ஸாமில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வுஅசாமில் கடும் நிலச்சரிவு – 6 பேர் உயிரிழப்பு
அசாம் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் அசாம் மாநிலத்தை கடும் மழை மற்றும் வெள்ளம் புரட்டி போட்டது.…
View More அசாமில் கடும் நிலச்சரிவு – 6 பேர் உயிரிழப்பு