சென்னையில் மதுபோதையில் தலைமைக் காவலரை தாக்கிய 4 பேர் கைது

சென்னையில் மதுபோதையில் தலைமைக் காவலரை தாக்கிய 3 அரசு ஊழியர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருவல்லிக்கேணி பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு சென்னை திருவல்லிக்கேணி காவல்…

View More சென்னையில் மதுபோதையில் தலைமைக் காவலரை தாக்கிய 4 பேர் கைது

இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிக்க பக்கத்து வீட்டில் திருடிய இளைஞர்!

வேலூரில் இன்டாஸ்கிராம் தோழிக்கு பரிசளிக்க இளைஞர் ஒருவர் பக்கத்து வீட்டில் நகை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூரை அடுத்த சித்தேரி பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (34). திருமணத்திற்கு தாம்பூல பை தயாரிக்கும்…

View More இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிக்க பக்கத்து வீட்டில் திருடிய இளைஞர்!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: முக்கிய குற்றவாளிகள் கைது

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட இருவரை தமிழ்நாடு போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில்…

View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: முக்கிய குற்றவாளிகள் கைது

வடிவேலு பாணியில் திருட்டு; தங்க சங்கிலியை வாயில் போட்டு விழுங்கியவரை கைது செய்த போலீசார்

நகை வாங்குவது போல் நடித்து, நகையை வாயில் போட்டு விழுங்கியவரை கைது செய்த போலீசார்.  புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி.  இவர் புதுச்சேரி நகர பகுதியான நெல்லுமண்டி வீதியில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 3-ம் தேதி…

View More வடிவேலு பாணியில் திருட்டு; தங்க சங்கிலியை வாயில் போட்டு விழுங்கியவரை கைது செய்த போலீசார்

கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம் – பணியை உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு

கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரத்தில், பணியை உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று…

View More கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம் – பணியை உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு

கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம் – இருவர் கைது

சென்னை கட்டட விபத்தில் ஐடி ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி…

View More கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம் – இருவர் கைது

காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபர்; 11 ஆண்டு சிறை, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி

காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 11 ஆண்டு சிறை ஒரு லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அரியலூர் மாவட்டம் சாதனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் இவர் அதே பகுதியைச்…

View More காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபர்; 11 ஆண்டு சிறை, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி

மனைவியிடம் ஆபாசப் பேச்சு; தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய கும்பல் கைது

கேரளா மாநிலம் இடுக்கி அருகே மனைவியை ஆபாசமாக பேசியவர்களை தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய 14 பேரை போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் இடுக்கியிலுள்ள சுற்றுலா தளமான அஞ்சுருளி பகுதிக்கு பெரும்பாவூரைச் சேர்ந்த ரஜித்…

View More மனைவியிடம் ஆபாசப் பேச்சு; தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய கும்பல் கைது

அமெரிக்காவில் கைத்துப்பாக்கியுடன் விளையாடிய சிறுவன் – தந்தை கைது

அமெரிக்காவில் ஒரு சிறுவன் கைத்துப்பாக்கியை வைத்துக்கொண்டு விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்காவில், நாடு முழுவதும் அண்மைக் காலமாகவே துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

View More அமெரிக்காவில் கைத்துப்பாக்கியுடன் விளையாடிய சிறுவன் – தந்தை கைது

பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த உதவி ஆய்வாளர் கொல்கத்தாவில் கைது

சென்னை பள்ளிக்கரணையில் பலாத்கர வழக்கில் தேடப்பட்டு வந்த காவல் உதவி ஆய்வாளரை, நான்கு மாத தேடலுக்கு பிறகு கொல்கத்தாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புனித தோமையார்மலை ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில்,…

View More பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த உதவி ஆய்வாளர் கொல்கத்தாவில் கைது