சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பு; என்.ஐ.ஏ கைது செய்த 11 பேருக்கு  10 நாட்கள் போலீஸ் காவல்

சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பு இருப்பதாக திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு  10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கேரள…

View More சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பு; என்.ஐ.ஏ கைது செய்த 11 பேருக்கு  10 நாட்கள் போலீஸ் காவல்

6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்கள் கைது

பணி பாதுகாப்போடு, பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 2000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ரூ.14,000…

View More 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்கள் கைது

டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் பலியான விவகாரம்; மேலும் ஒருவர் கைது

டெல்லியில் காரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியான இளம் பெண் வழக்கில் மேலும் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியின் காஞ்சவாலா என்ற இடத்தில் உள்ள சுல்தான்புரி பகுதியில் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில்…

View More டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் பலியான விவகாரம்; மேலும் ஒருவர் கைது

கடனை திருப்பிக் கேட்ட முன்னாள் எம்.பி கொலை – 5 பேர் கைது

திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மஸ்தான் மரண வழக்கு, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, ஐந்து குற்றாவளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில்…

View More கடனை திருப்பிக் கேட்ட முன்னாள் எம்.பி கொலை – 5 பேர் கைது

படப்பிடிப்பு தளத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட டிவி நடிகை – இளம் நடிகர் கைது

படப்பிடிப்பு தளத்தில் இருந்த மேக்கப் அறையில் டி.வி நடிகை உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தில், நடிகையின் முன்னாள் காதலனும் நடிகருமான ஷீஷன் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தி மொழி டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமாகி…

View More படப்பிடிப்பு தளத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட டிவி நடிகை – இளம் நடிகர் கைது

நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்; 3 பேர் கைது

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 1994ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய்…

View More நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்; 3 பேர் கைது

8 மாத குழந்தையை ரூ.25,000க்கு விற்று நாடகமாடிய தாய் கைது

8 மாத குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார். குழந்தையை வாங்கிய தம்பதியையும் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.…

View More 8 மாத குழந்தையை ரூ.25,000க்கு விற்று நாடகமாடிய தாய் கைது

உறவினரை 10 துண்டுகளாக வெட்டிக் கொன்ற இளைஞர் கைது – ஜெய்ப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தானில் பெரியம்மாவை கொலை செய்து, உடலை 10 துண்டுகளாக்கி சூட்கேசில் எடுத்துச் சென்று நெடுஞ்சாலையில் வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அனூஜ் சர்மா என்பவர், சரோஜ் சர்மா…

View More உறவினரை 10 துண்டுகளாக வெட்டிக் கொன்ற இளைஞர் கைது – ஜெய்ப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

லஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்க முயற்சித்த காவல் உதவி ஆய்வாளர் கைது

லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளரை கையும், களவுமாக கைது செய்யும்போது, அவர் லஞ்சப்பணத்தை தனது வாயில் போட்டு விழுங்க முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஹரியானாவின் பரீதாபா நகரை சேர்ந்தவர் ஷம்புநாத்.…

View More லஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்க முயற்சித்த காவல் உதவி ஆய்வாளர் கைது

வெளிநாட்டு குதிரைகளை பராமரிப்பதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி – மூவர் கைது

வெளிநாட்டு குதிரைகளை பராமரித்துத் தருவதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்த  மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தலஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயா நாயர்(47). இவர் துபாயில் வசித்து…

View More வெளிநாட்டு குதிரைகளை பராமரிப்பதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி – மூவர் கைது