2ஆம் கட்ட சுற்றுப்பயணமாக வி.கே.சசிகலா தஞ்சாவூர் புறப்பட்டார். தென்மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சசிகலா, இன்று காலை சென்னை திநகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கடந்த மார்ச் 4ம் தேதி…
View More 2ஆம் கட்ட சுற்றுப்பயணம் – தஞ்சாவூர் புறப்பட்டார் வி.கே.சசிகலாammk
“சசிகலாவிற்கு இடையூறு ஏற்படுத்தவே ஆறுமுகசாமி ஆணையம்”: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
அரசியல் காரணங்களுக்காக சசிகலாவிற்கு இடையூறு ஏற்படுத்தவே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து மண்டல பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர்…
View More “சசிகலாவிற்கு இடையூறு ஏற்படுத்தவே ஆறுமுகசாமி ஆணையம்”: டிடிவி தினகரன் குற்றச்சாட்டுஅதிமுகவில் இருந்து ஓ.ராஜா நீக்கம்
சசிகலாவை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். தென்மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வி.கே.சசிகலா தொண்டர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் திருச்செந்தூரில் சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின்…
View More அதிமுகவில் இருந்து ஓ.ராஜா நீக்கம்ஆவின் பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: வி.கே.சசிகலா அறிக்கை
திமுக அரசு ஆவின் பால் பொருட்களின் விலையை திடீரென்று உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என சசிகலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்: திமுக அரசு, ஏற்கனவே தனியார் பால் நிறுவனங்களுக்கு…
View More ஆவின் பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: வி.கே.சசிகலா அறிக்கைஅதிமுகவில் சசிகலா, டி.டி.வி. தினகரன்?: ஓ.பி.எஸ்., தலைமையில் கூட்டம்
அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை இணைப்பது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில்…
View More அதிமுகவில் சசிகலா, டி.டி.வி. தினகரன்?: ஓ.பி.எஸ்., தலைமையில் கூட்டம்குடும்பம் குடும்பமாக வெற்றி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளி வேட்பாளர் என பலரும் வெற்றி வாகை சூடியுள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 8 மற்றும் 13வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட தாய்…
View More குடும்பம் குடும்பமாக வெற்றி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்தந்தை, மகன் மற்றும் மகள் வெற்றி
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றுளனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் அண்மையில் நடந்திருந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு…
View More தந்தை, மகன் மற்றும் மகள் வெற்றி’கர்ப்பிணியா? அப்போ வேலைக்கு தகுதி இல்லை’ – சர்ச்சையில் சிக்கிய எஸ்பிஐ
பாலின சமத்துவத்திற்கு எதிரான வகையில் தனது வழிகாட்டு நெறிமுறைகளை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளதால் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் சுற்றறிக்கையில், பெண்களின் பணி நியமனத்திற்கான வழிகாட்டுதலைத் திருத்தி வெளியிட்டது. அதில், 3…
View More ’கர்ப்பிணியா? அப்போ வேலைக்கு தகுதி இல்லை’ – சர்ச்சையில் சிக்கிய எஸ்பிஐஇத்தனை ஆண்டுக்கால பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன் – சசிகலா
ஏறத்தாழ 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா நினைவிடம் சென்ற சசிகலா, கண்ணீர் சிந்தியபடி மரியாதை செலுத்தினார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா, தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசி…
View More இத்தனை ஆண்டுக்கால பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன் – சசிகலா“அவர்கள் நினைப்பது போல் ஒன்றும் நடக்கப்போவது இல்லை” – ஜெயகுமார்
“அவர்கள் நினைப்பது போல் ஒன்றும் நடக்கப்போவது இல்லை” என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி தமிழ்நாடு திரும்பிய சசிகலா ஏறத்தாழ 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா நினைவிடம்…
View More “அவர்கள் நினைப்பது போல் ஒன்றும் நடக்கப்போவது இல்லை” – ஜெயகுமார்