நகர்ப்புற உள்ளாட்சிகளில் இன்று மறைமுக தேர்தல்

மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம்…

View More நகர்ப்புற உள்ளாட்சிகளில் இன்று மறைமுக தேர்தல்

சென்னை மாநகராட்சி: மறைமுக தேர்தல்

சென்னை மாநகராட்சிக்கான மறைமுக தேர்தல் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி முன்னிலையில் ரிப்பன் மாளிகை மாமன்ற அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சி தேர்தல் அதிகாரி முன்னிலையில் மாமன்றம் காலை 9.30மணிக்கு கூடுகிறது. மேயர்…

View More சென்னை மாநகராட்சி: மறைமுக தேர்தல்

தேவகோட்டை நகராட்சி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

தேவகோட்டை நகராட்சி தலைவர் பதவியை பிடிக்க அதிமுக – திமுக இடையே கடும் போட்டி நிலவுவதால் நகராட்சி அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியின் 27 வார்டுகளுக்கு நடந்த…

View More தேவகோட்டை நகராட்சி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

கல்லக்குடி பேரூராட்சி ஊறுப்பினர்கள் பதவியேற்பு.

திருச்சி மாவட்டம் கல்லக்குடி பேரூராட்சி உறுப்பினர்கள் இன்று செயல் அலுவலர் குணசேகரன் தலைமையில் பதவியேற்றனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது.…

View More கல்லக்குடி பேரூராட்சி ஊறுப்பினர்கள் பதவியேற்பு.

தந்தை, மகன் மற்றும் மகள் வெற்றி

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றுளனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் அண்மையில் நடந்திருந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு…

View More தந்தை, மகன் மற்றும் மகள் வெற்றி

வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி: அமைச்சர் செந்தில் பாலாஜி

எதிர்கட்சியினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி செய்ய திட்டமிடுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசிகையில், கோவையில் எதிர்கட்சியினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க…

View More வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி: அமைச்சர் செந்தில் பாலாஜி