“ஒன்றாக போராடுவோம், ஒன்றாக வெற்றி பெறுவோம்..!” – தொகுதி பங்கீட்டுக்கு பின் கே.சி.வேணுகோபால் பேட்டி
திமுக கூட்டணியில் 10 மக்களவை தொகுதிகள் காங். கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தேர்தலில் ஒன்றாக போராடி, ஒன்றாக வெற்றி பெறுவோம் என்று காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள நிலையில், நாடு...