“புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை பார்த்தால், விசிகவுடன் கூட்டணி வைக்கவே கட்சி தொடங்கியது போல் எண்ணத் தோன்றுகிறது” என விசிக துணைப் பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். விகடன் பிரசுரம் மற்றும் வாய்ஸ் ஆஃப்…
View More “எங்களுடன் கூட்டணி வைக்கவே விஜய் கட்சித் தொடங்கியது போல் தோன்றுகிறது” – விசிக எம்பி ரவிக்குமார்!ravikumar mp
“முத்தமிழ் முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும்” – #Ravikumar எம்.பி பதிவு!
முத்தமிழ் முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு முருக பெருமானின்…
View More “முத்தமிழ் முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும்” – #Ravikumar எம்.பி பதிவு!அமிலவீச்சை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் – அமித்ஷாவுக்கு ரவிக்குமார் எம்பி கடிதம்!
அமில வீச்சு எனும் பயங்கரவாதத்தை தடுக்க சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;…
View More அமிலவீச்சை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் – அமித்ஷாவுக்கு ரவிக்குமார் எம்பி கடிதம்!தமிழ்நாட்டில் கருப்பை வாய் புற்றுநோய் ஆண்டுதோறும் அதிகரிப்பு – ரவிக்குமார் எம்.பி.யின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
தமிழ்நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் 6,872 பேர் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2023-ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 8,534 ஆக உயர்ந்துள்ளதாக இணையமைச்சர் சத்திய பால் சிங் பகேல் தெரிவித்துள்ளார்.…
View More தமிழ்நாட்டில் கருப்பை வாய் புற்றுநோய் ஆண்டுதோறும் அதிகரிப்பு – ரவிக்குமார் எம்.பி.யின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!ஆஞ்சியோ முடிந்து நலமாக உள்ளேன் – ரவிக்குமார் எம்.பி. தகவல்
ரவிக்குமார் எம்பிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை முடிந்து, அவசர சிகிச்சை பிரிவில் இருந்து அவர் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ரவிக்குமார் எம்பி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அன்பும் அக்கறையும் காட்டிய அனைவருக்கும்…
View More ஆஞ்சியோ முடிந்து நலமாக உள்ளேன் – ரவிக்குமார் எம்.பி. தகவல்பெரியார் சிலையை அவமதிப்பவர்கள் பயங்கரவாதிகள்: ரவிக்குமார் எம்.பி
பெரியார் சிலையை அவமதிப்பவர்களை பயங்கரவாதிகளாக கருதி தமிழ்நாடு அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் காமராஜர் சாலையில் பெரியார் சிலை அமைந்துள்ளது. புதுச்சேரி, நெட்டப்பாக்கம்…
View More பெரியார் சிலையை அவமதிப்பவர்கள் பயங்கரவாதிகள்: ரவிக்குமார் எம்.பிபேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை விவகாரம்: முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம்
14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த சிறைவாசிகளை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை’ என உச்சநீதிமன்றம் 03.08.2021 அன்று அளித்துள்ள தீர்ப்பின் அடிப் படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரை ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.…
View More பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை விவகாரம்: முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம்“சிறுபான்மையின மக்கள் நலனுக்காக தேசிய அளவில் குழு அமைக்கும் திட்டம் இல்லை” – மத்திய அமைச்சர்
சிறுபான்மையின மக்கள் நலனுக்காக தேசிய அளவில் குழு அமைக்கும் திட்டம் இல்லை என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார், சிறுபான்மை மதத்தவரின் கல்வி…
View More “சிறுபான்மையின மக்கள் நலனுக்காக தேசிய அளவில் குழு அமைக்கும் திட்டம் இல்லை” – மத்திய அமைச்சர்