தமிழ்நாட்டில் கருப்பை வாய் புற்றுநோய் ஆண்டுதோறும் அதிகரிப்பு – ரவிக்குமார் எம்.பி.யின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
தமிழ்நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் 6,872 பேர் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2023-ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 8,534 ஆக உயர்ந்துள்ளதாக இணையமைச்சர் சத்திய பால் சிங் பகேல் தெரிவித்துள்ளார்....