யானை உயிரிழந்த விவகாரம் | மருதமலை வனப்பகுதியை ஒட்டி குப்பைகள் கொட்டத் தடை!

கோவை மருதமலை வனப்பகுதியை ஒட்டி குப்பைகள் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

View More யானை உயிரிழந்த விவகாரம் | மருதமலை வனப்பகுதியை ஒட்டி குப்பைகள் கொட்டத் தடை!

“மயிலாடுதுறையில் நேற்று முதல் சிறுத்தையின் நடமாட்டம் தென்படவில்லை” –  மாவட்ட வன அலுவலர் தகவல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் கடந்த 2-ம் தேதி,  செம்மங்குளம் பகுதியில்…

View More “மயிலாடுதுறையில் நேற்று முதல் சிறுத்தையின் நடமாட்டம் தென்படவில்லை” –  மாவட்ட வன அலுவலர் தகவல்!

மயிலாடுதுறையில் இருந்து இடம்பெயர்ந்து காஞ்சிவாய் கிராமத்தில் முகாமிட்டுள்ள சிறுத்தை!

மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மயிலாடுதுறையில் கடந்த 2-ம் தேதி,  செம்மங்குளம் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது.  இதுகுறித்து மக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். …

View More மயிலாடுதுறையில் இருந்து இடம்பெயர்ந்து காஞ்சிவாய் கிராமத்தில் முகாமிட்டுள்ள சிறுத்தை!

மயிலாடுதுறை பகுதியில் 5வது நாளாக சிறுத்தையை தேடும் பணி தீவிரம்!

மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையை தேடும் பணி 5வது நாளாக நீடிக்கிறது. மயிலாடுதுறையில் கடந்த 2-ம் தேதி, செம்மங்குளம் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது. இதுகுறித்து மக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஆய்வு…

View More மயிலாடுதுறை பகுதியில் 5வது நாளாக சிறுத்தையை தேடும் பணி தீவிரம்!

கரையில் 100க்கும் மேற்பட்ட பஞ்சல் ஆமை முட்டைகள் : பத்திரமாக மீட்ட வனத்துறை

பஞ்சல் ஆமை  முட்டையிட்டு குஞ்சு பொரிக்க கரை ஒதுங்கிய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் வனத்துறையினரால் பாதுகாப்பாக தனி இடத்தில் மணலில் புதைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் கடற்கரை கிராமமான கூட்டப்பனையில் பஞ்சல் ஆமை என்றழைக்கப்படும்…

View More கரையில் 100க்கும் மேற்பட்ட பஞ்சல் ஆமை முட்டைகள் : பத்திரமாக மீட்ட வனத்துறை