தீபாவளி தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறையால் உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டம்,  உதகையில் தீபாவளி தொடர் விடுமுறையால் அங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா என பல சுற்றுலா தளங்களில் கடந்த 2 நாட்களாக…

View More தீபாவளி தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

உதகையில் பல்வேறு வசதிகளுடன் படகு இல்லம் – சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்

நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு 30 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில், கணினி அறிவியல்துறை வகுப்பறையை இன்று சுற்றுலாத்துறை…

View More உதகையில் பல்வேறு வசதிகளுடன் படகு இல்லம் – சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்

முதுமலை வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் புலி!

முதுமலை வனப்பகுதியில் தொடர்ந்து மர்மமான முறையில் புலிகள் இருந்து வருகின்றன. கடந்த மூன்று வாரங்களில் 4 புலிகள் உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் யானை, புலி,…

View More முதுமலை வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் புலி!

நீலகிரியில் பூத்து குலுங்கும் ஜப்பான் தேசிய மலரான செர்ரி ப்ளாசம்…!

உதகையில் ஜப்பான் நாட்டின் தேசிய மலரான செர்ரி ப்ளாசம் மலர்கள் நீலகிரி மாவட்டத்தில் பூக்க தொடங்கியுள்ளதை ஆர்வமாக பார்த்து செல்லும் சுற்றுலா பயணிகள். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் செர்ரி ப்ளாசம் மலர்கள் நீலகிரி…

View More நீலகிரியில் பூத்து குலுங்கும் ஜப்பான் தேசிய மலரான செர்ரி ப்ளாசம்…!

யானைகள் தினத்தை முன்னிட்டு முகமூடிகள் அணிந்து பேரணி சென்ற மாணவிகள்!

வரும் 12ஆம் தேதி உலக யானைகள் தினத்தை முன்னிட்டு உதகை அரசு கலைக் கல்லூரி வனவிலங்கு உயிரியல் பிரிவு மாணவ, மாணவிகள் யானைகள் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,…

View More யானைகள் தினத்தை முன்னிட்டு முகமூடிகள் அணிந்து பேரணி சென்ற மாணவிகள்!

உதகை நகர மன்ற கூட்டத்தில் சலசலப்பு: 36 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு!

உதகை நகராட்சிக்குட்ப்பட்ட 36 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை என அனைத்து உறுப்பினர்களும் குற்றம் சாட்டியதால் உதகை நகர மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. நீலகிரி  உதகை நகராட்சி அலுவலக மன்ற…

View More உதகை நகர மன்ற கூட்டத்தில் சலசலப்பு: 36 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு!

பயமுறுத்திய ஒற்றை காட்டு யானை!! பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு – கேரளா- கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி…

View More பயமுறுத்திய ஒற்றை காட்டு யானை!! பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்..!

மசினகுடியில் காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டி அடிப்பு…

மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் கிராமத்தில் புகுந்த காட்டு யானையை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வாழைத்தோட்டம் கிராம பகுதியில்…

View More மசினகுடியில் காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டி அடிப்பு…

உதகையில் 35,000 பூந்தொட்டியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வண்ண மலர்கள்: மே 30 வரை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கலாம்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 5 நாட்கள் நடைபெற்ற 125 வது மலர்க் கண்காட்சியை தொடர்ந்து வரும் மே 30 ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களை பார்த்து ரசிக்கும் வகையிலும்,…

View More உதகையில் 35,000 பூந்தொட்டியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வண்ண மலர்கள்: மே 30 வரை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கலாம்!

அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

உதகை அருகே பெம்பட்டி கிராமத்திற்கு கடந்த 6 மாதமாக உதகை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகளை இயக்குவதில்லை என  கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உதகை அரசு போக்குவரத்து கழகம் பணிமனை முன்பு…

View More அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!