காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரிப்பு – நடவடிக்கை எடுக்க அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கை

காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ம.தி.மு.க செயலாளர் துரை வைகோ, வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி…

View More காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரிப்பு – நடவடிக்கை எடுக்க அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கை

சிறுத்தை உயிரிழந்த விவகாரம்; தேனி எம்.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராக வனத்துறை நோட்டீஸ்

மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு வனத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கைலாசப்பட்டி அருகே உள்ள கோம்பை என்னும்…

View More சிறுத்தை உயிரிழந்த விவகாரம்; தேனி எம்.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராக வனத்துறை நோட்டீஸ்

பாபநாசம் அணையில் ஓய்வெடுக்கும் முதலை: வைரலாகும் வீடியோ

பாபநாசம் அணையில் முதலை ஒன்று ஓய்வெடுக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த தொடர்மழையால் பாபநாசம் அணை முழு…

View More பாபநாசம் அணையில் ஓய்வெடுக்கும் முதலை: வைரலாகும் வீடியோ

டி23 புலியை உயிருடன் பிடித்த வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

பொதுமக்களை அச்சுறுத்திய டி23 புலியை உயிருடன் பிடித்த வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பாராட்டு தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த 22 நாட்களில் 40க்கும்…

View More டி23 புலியை உயிருடன் பிடித்த வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

அதிநவீன கேமரா மூலம் புலியை தேடும் வனத்துறையினர்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே, மனிதர்களையும், விலங்குகளையும் வேட்டையாடி வரும் புலியை, விலங்குகளின் உடல் வெப்ப நிலை மூலம் கண்டறியும் அதிநவீன கேமரா மூலம் வனத்துறையினர் தேடி வருகின்றனர். தேவன் எஸ்டேட், மே பீல்டு,…

View More அதிநவீன கேமரா மூலம் புலியை தேடும் வனத்துறையினர்

2 பேரைக் கொன்ற ஒற்றை காட்டு யானை : வனத்துறை எச்சரிக்கை

இரண்டு பேரைக் கொன்ற, ஒற்றை காட்டு யானை, ஓசூர் அருகே முகாமிட்டுள்ளதால், பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கிராம பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, அந்தப் பகுதியில்…

View More 2 பேரைக் கொன்ற ஒற்றை காட்டு யானை : வனத்துறை எச்சரிக்கை

வனத்துறை ஆக்கிரமிப்பு நிலங்கள் விரைவில் மீட்கப்படும்: அமைச்சர் உறுதி

வனத்துறைக்கு சொந்தமான அனைத்து ஆக்கிரமிப்பு நிலங்களும் விரைவில் மீட்கப்படும் என சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார். வனத்துறைக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்றகுழு தலைவர் செல்வப்…

View More வனத்துறை ஆக்கிரமிப்பு நிலங்கள் விரைவில் மீட்கப்படும்: அமைச்சர் உறுதி

வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும்: அமைச்சர் 

வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார்.  நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த…

View More வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும்: அமைச்சர் 

பெண் யானை உயிரிழப்பு!

அந்தியூர் வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை, உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனசரகத்திற்கு உட்பட்ட அத்தாணி வனப்பகுதியில் வழக்கம்போல வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெண் யானை ஒன்று…

View More பெண் யானை உயிரிழப்பு!