மகாகும்பமேளா முடிந்த பிறகு கங்கையிலிருந்து லட்சக்கணக்கான ஆமைகள் வெளிவந்தனவா? – வைரல் வீடியோ உண்மையா?

பிரயாக்ராஜ் மஹாகும்பம் முடிந்த பிறகு கங்கையிலிருந்து லட்சக்கணக்கான ஆமைகள் வெளிவந்தது என்ற கூற்றுடன் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகியது. 

View More மகாகும்பமேளா முடிந்த பிறகு கங்கையிலிருந்து லட்சக்கணக்கான ஆமைகள் வெளிவந்தனவா? – வைரல் வீடியோ உண்மையா?

குடிநீர் தொட்டியில் ஆமைகளை விட்டுச் சென்ற சமூக விரோதிகள் – காவல்துறை விசாரணை

குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு குடிநீர் தொட்டியில் சமூக விரோதிகள் சிலர்  இரண்டு ஆமைகளை விட்டுச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு குடிநீர் தொட்டியில்…

View More குடிநீர் தொட்டியில் ஆமைகளை விட்டுச் சென்ற சமூக விரோதிகள் – காவல்துறை விசாரணை

கரையில் 100க்கும் மேற்பட்ட பஞ்சல் ஆமை முட்டைகள் : பத்திரமாக மீட்ட வனத்துறை

பஞ்சல் ஆமை  முட்டையிட்டு குஞ்சு பொரிக்க கரை ஒதுங்கிய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் வனத்துறையினரால் பாதுகாப்பாக தனி இடத்தில் மணலில் புதைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் கடற்கரை கிராமமான கூட்டப்பனையில் பஞ்சல் ஆமை என்றழைக்கப்படும்…

View More கரையில் 100க்கும் மேற்பட்ட பஞ்சல் ஆமை முட்டைகள் : பத்திரமாக மீட்ட வனத்துறை