குடிநீர் தொட்டியில் ஆமைகளை விட்டுச் சென்ற சமூக விரோதிகள் – காவல்துறை விசாரணை
குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு குடிநீர் தொட்டியில் சமூக விரோதிகள் சிலர் இரண்டு ஆமைகளை விட்டுச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு குடிநீர் தொட்டியில்...