தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி : முகாமில் விடப்பட்ட 4 மாத குட்டி யானை

தர்மபுரி மாவட்டத்தில் தாயை பிரிந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியடைந்ததால், முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானை பாகன் பொம்மன், பெள்ளியிடம் ஒப்படைக்க பட்டது.  …

View More தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி : முகாமில் விடப்பட்ட 4 மாத குட்டி யானை