நகைக்கடன் தள்ளுபடி: அரசாணை வெளியீடு

நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சட்டமன்றத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு…

View More நகைக்கடன் தள்ளுபடி: அரசாணை வெளியீடு

நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை; அமைச்சர் ஐ.பெரியசாமி

ஐந்து பவன் தங்க நகைக்கு கீழ் கூட்டுறவு சங்கங்களில் அடகு வைக்கப்பட்டுள்ள நகை கடன் தள்ளுபடி செய்யும் அறிவிப்பாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை…

View More நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை; அமைச்சர் ஐ.பெரியசாமி

கூட்டுறவு வங்கிகளின் நகைக்கடன்: ஆய்வு செய்ய குழு

கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட அனைத்து பொது நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால்…

View More கூட்டுறவு வங்கிகளின் நகைக்கடன்: ஆய்வு செய்ய குழு

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி: மு.க.ஸ்டாலின்

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களுக்கு…

View More கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி: மு.க.ஸ்டாலின்

கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகள் மூலம் கடன் பெற்று ரூ.7 கோடி மோசடி

நாமக்கல், சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகள் மூலம் ரூ.7 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கி…

View More கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகள் மூலம் கடன் பெற்று ரூ.7 கோடி மோசடி