அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்தவர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 லட்சத்தை மோசடி செய்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினரை விழுப்புரம் குற்றவியல் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். விக்கிரவாண்டியை அடுத்த கடையம் கிராமத்தை சேர்ந்த…

View More அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்தவர் கைது

அரசு நிலத்தை அரசுக்கே ஒப்படைத்து ரூ.200 கோடி மோசடி: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

அரசு நிலத்தை அரசுக்கே ஒப்படைத்து ரூ.200 கோடி மெகா மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும் இதுபற்றி தமிழக அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின்…

View More அரசு நிலத்தை அரசுக்கே ஒப்படைத்து ரூ.200 கோடி மோசடி: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

திருமண இணையதளம் மூலம் மோசடி செய்த நபர் கைது

திருமண இணையதளம் மூலம், நட்பை ஏற்படுத்தி, பெண்ணிடம் 10 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ஆந்திராவைச் சேர்ந்தவரை சென்னை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த விவாகரத்தான பெண் ஒருவர், மறுமணத்திற்காக திருமண…

View More திருமண இணையதளம் மூலம் மோசடி செய்த நபர் கைது

நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடி செய்த 3 பேர் கைது!

மதுரை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி 40 கோடி மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த தரவிஸ் அக்பர், அவரது மனைவி…

View More நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடி செய்த 3 பேர் கைது!